திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய ஆண்டுதோறும் ஒரு பெண், கட்டளைதாரராக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வருடம் அவர் இந்தப் பதவியில் தொடர்வார். இதை முன்னிட்டு சிறப்பு நாரி பூஜைக்கு கோயில் நிர்வாகம் குஷ்புவுக்கு அழைப்பு விடுத்தது. அதை ஏற்று அவர் கலந்து ...
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனா். பொது தரிசனம், ரூ. 100 கட்டணப்பாதையில் பல மணி நேரம் காத்திருந்ததால் திருக்கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ரூ.100 கட்டணப்பாதையானது ...
மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56-ம் ஆண்டு மிலாது விழா… வீடியோ இணைப்பு.!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆம் ஆண்டு மிலாது விழா சிறப்பாக நடைபெற்றது .குழந்தைகள் உற்சாகமாய் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆண்டுகளாக வருடம் தோறும் மீலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . அதன் ஒரு ...
என் மண் என் மக்கள் கோவையில் நடைபெறும் நடை பயணம் நேரலை ...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், மீனாட்சிபுரம், அண்ணாநகர், கொண்டையம்பட்டி, வேலம்பட்டி, உலுப்பகுடி, அய்யாபட்டி, செட்டியார்குளம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், சுற்று வட்டாரங்களிலும், கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிருஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தது. இதை தொடர்ந்து நத்தம் கோவில்பட்டியில் இருந்து இந்து முன்னணி சார்பில் மாலையில் ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக தேசிய அளவிலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரஸ்பர பரிமாற்ற நிகழ்வு 14/9/2023 ஆம் தேதி முதல் 15/9/2023 வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேட்ரிஷியன் கல்லூரி சென்னை, பெங்களூர் சுரானா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கொமாரபாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் சிறப்பு யாக பூஜை மற்றும் வழிபாடு நடைபெறுவது வழக்கம். மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், அனைத்து துறைகள் வளரவும் சதசண்டி மகாயாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ...
ஹிந்து பாரத் சேனா 28 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி மற்றும் மக்கள் எழுச்சி விழா பொதுக்கூட்டம் திருப்பூர் நடராஜ் தியேட்டர் சாலை ஆலங்காடு பகுதியில் மிக எழுச்சியோடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் தம்பு ஜி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்து பாரத் சேனா நிறுவனத் தலைவர் கி.வீரா ராஜாஜி அகில இந்திய ...
சத்தியமங்கலம் : பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 110 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 16 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள், காது ...
திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளாக கருதப்படும் 5-ம் நாள் இரவு கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். நேற்று காலை முதலே பக்தர்கள் திருமலைக்கு வர தொடங்கிவிட்டதால், திருப்பதி பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் ...