திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் 21.09.2025 அன்று முதுகலை உளவியல் துறையுடன் திருப்பத்தூர் மாவட்ட மனநலத்திட்டம் இணைந்து தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளர் C.லிக்மி சந்த் ஜெயின், முதல்வர் முனைவர் M.இன்பவள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் . B.சக்திமாலா ஆகியோர் முன்னிலை வகிர்த்தனர், இந்நிகழ்வில் ...

சத்தியமங்கலம் : விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இந்து முன்னணி சார்பில் 18 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி, அண்ணாநகர், தொட்டகாஜனூர், ஓசூர், ராமாபுரம், பாரதிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் டிராக்டர்கள் மற்றும் சரக்கு ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆண்டுகளாக வருடம் தோறும் மீலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் முகமது நபியின் 1498 ஆம் ஆண்டு பிறந்தநாள் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் மிலாது திடலில் இரவு 8.45 முதல் 12 ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பெருமாள் கோவில் தெருவில் இந்து முன்னனி சார்பில் 35 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் முக்கிய இடங்களில்  விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு விட்டு பின்னர் முதல் நாளே செங்கத்தின் முக்கிய வீதியான பஜார் சாலை மற்றும் மசூதி ...

தூத்துக்குடி புதிய பஸ்நிலைய நுழைவுவாயிலை ஒட்டியுள்ள ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடைபெற்ற பூஜைகளில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன், ராஜா, அசோக் மற்றும் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் மாநகராட்சி கவுன்சிலர் கீதாமுருகேசன், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ...

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினத்தினை முன்னிட்டு ஓசோனை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஓசோனை பாதுகாப்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. ஓசோன் பாதுகாப்பு தொடர்பான ஓவியப் போட்டி பள்ளி ...

84 தரைப்படை வீரர்கள் மற்றும் 20 கப்பற்படை வீரர்கள் உட்பட 104 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கோவை ஈஷா யோக மையத்தில் 15 நாள் ஹத யோகா பயிற்றுநர் பயிற்சியை (செப்.15) வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய படைப் பிரிவும், ஈஷா யோக மையமும் இணைந்து நடத்தும் ராணுவ வீரர்களுக்கான ...

சத்தியமங்கலம் :  சமூகநீதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் முன்பு நடைபெற்றது. பெரியாரின் அலங்கரிக்கப்பட்ட திருஉருவப்படத்திற்கு சமூக நீதி பாதுகாப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். விசிக பவானிசாகர் தொகுதி செயலாளர் பொன்.தம்பிராஜன் முன்னிலை வகித்தார். இந்த ...

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் மாங்கல் மொக்கை செல்வகணபதி நகரில் அமைந்துள்ள மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா  நடைபெற்றது. முன்னதாக நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு கணபதி ஹோமம் முதல் கால பூஜை, கலச பூஜைகள், திரவ்ய யாகம், பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் சுவாமி ...

சத்தியமங்கலம் :  தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக தமிழக அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் 1591 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்காக 425 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய ...