கோவை மாவட்டம் வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 38 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா வருகிற 20,21,22 வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் வெகுசிறப்பாக நடைபெற உள்ள நிலையில் நேற்று திருக்கொடியேற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக ...
சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூலூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவேங்கநாத பெருமாள் திருக்கோவிலில் திரு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்று தீபங்கள் ஏற்றப்பட்டு திருக்கோவில் வலம் வந்து வந்து கருடாழ்வார் கோபுரத்திலும் மூலஸ்தான கோபுரத்திலும் தீபங்கள் வைக்கப்பட்டு திருக்கோயில் முன்புறம் சுமார் 30 ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு தினமும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று வள்ளி -தெய்வானை ...
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர, தனியார் தூய்மை பணியாளர்கள் மற்றும் முக்கிய தூய்மை பணியாளர்கள் 283 பேருக்கும் பல்நோக்கு சிகிச்சைகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம் இந்திய மருத்துவ சங்கமும் அபி S.K. பல்நோக்கு மருத்துவமனையும் இணைந்து 07 .12 .2024 சனிக்கிழமை காலை 7.00 மணி துவங்கி அபி S.K. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது முகாமில் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்கா மாதா சந்திப்பில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் அருள் பொழிந்து வரும் அன்னை ஆரோக்கிய மாதாவின் கெபியை அனைவருடைய ஆதரவால் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு ஆசீர்வாத விழா கோவை ராமநாதபுரம் மறைமாவட்ட மேதகு ஆயர் டாக்டர் போல் ஆல்பர்ட் தலைமையில் புனித லூக்கா ஆலய பங்கு தந்தை ஜிஜோ ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வால்பாறை டவுன் பகுதியில் உள்ள உண்டுஉறைவிட பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நகர்மன்ற தலைவர் எஸ்.அழகு சுந்தரவள்ளி செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகள் தினம் குறித்து சிறப்புரை ஆற்றி அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ...
திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அழகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு குழந்தைகள் நடை விழிப்புணர்வு 2024 பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் துணை ஆட்சியர் ...
உதகை: கிறிஸ்மஸ் பண்டிகை வருகை முன்னிட்டு அணிச்சல் என்னும் கேக் கலவை திருவிழா ஊட்டி ஜெம்பார்க் நட்சத்திர ஓட்டலில் 30வது ஆண்டு கோலகலம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுற்றுலா பயணிகளுடன் கேக் கலவை திருவிழாவில் கலந்து கொண்டனர். அணிச்சல் (கேக்)எனப்படுவது திருமண விழா மற்றும் பிறந்தநாள் விழா.ஆங்கில புத்தாண்டு போன்ற மகிழ்ச்சி ...
போக்குவரத்து காவலர்கள் போல் சீருடை அணிந்து பள்ளி மாணவர்களின் சாலை விழிப்புணர்வு கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் அமைந்துள்ள அனுக்கிரஹா மந்திர் பள்ளியின் சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது . பள்ளி மாணவர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்தும் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7- வதுபடை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்து 2 – ந் தேதி தொடங்கியது . இதை யொட்டி தினமும் காலை 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தினமும் சத்ருச ...