கோவை;விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும், 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்பட உள்ளது. சிலை ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலை வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார், கோவை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு ...
அனைவருக்கும் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்… விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் பிறந்த நாளாக வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. முழு முதற் கடவுளை விநாயகர், கணபதி, ஆனைமுகன், பிள்ளையார் என பல பெயர்களால் அழைக்கிறோம். . விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 19 ஆகிய ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அமாவாசை தினம் என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை ...
சனாதனம் அடிப்படையாக அற உணர்வை போதிப்பதே தவிர பாகுபாடுகளையோ, வேறுபாடுகளையோ உணர்த்த கூடியது அல்ல. என்பதை உணர்ந்து வேற்றுமையில் ஒற்றுமை காணுகிற பாரதத்தில் வேண்டாத விஷயங்களை விதைப்பது ஏற்க தகுந்தது அல்ல என வேளாக்குறிச்சி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகா தேவ தேசிக பரமாச்சரிய சுவாமிகள் கருத்து தெரிவித்து உள்ளார். தஞ்சை மாவட்டம் பருத்திக்கோட்டையில் ...
ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிபட்டனர். உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மூலவர் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும், முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது. ஆவணி மாதம் பிரதோஷத்தை ...
நெல்லை மாவட்டம் இட்டேரியில் எளிமையாக நடைபெற்ற முடிந்த அருண்பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வன் திருமணம் நடந்தது. போர் தொழில் திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் அசோக் செல்வனுக்கு நெல்லையில் திருமணம் நடந்து முடிந்தது. அருண்பாண்டியன் மகள் நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன். ...
தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ்வளர்ச்சித்துறையால் 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் “தமிழ்ச் செம்மல்“ விருதும், விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இருபத்தைந்தாயிரம் ...
கோவை : தமிழ்நாடு காவல் துறையின் 5-வது போலீஸ் கமிஷன்கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் இன்று நடந்தது.தமிழ்நாடு காவல்துறை கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்,ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி செல்வம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் , தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு முன்னாள் ...
தஞ்சாவூர் சங்கம் ஓட்டலில் மீனாட்சி மருத்துவமனை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம் இணைந்து இன்வெஸ்டிகான் 2023 என்ற பெயரில் இந்தியாவிலேயே முதல் முறையாக பசுமை மருத்துவ மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் மருத்துவ பரிசோதனை முடிவுகளை மருத்துவர்கள் எளிதில் சரியாக புரிந்து ...
சர்வதேச ரெட்கிராஸ் அமைப்பு முதலுதவி பயிற்சியை ஊக்குவிப்பதற்காக 2000 ஆம் ஆண்டு உலக முதலுதவி தினத்தை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், உலக முதலுதவி தினம் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமையன்று, முதலுதவி பற்றியும் எவ்வாறு ஆபத்தான சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றவும் முடியும் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு, உலக முதலுதவி தினம் செப்டம்பர் ...