300 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்காட்டுப் பள்ளி பூண்டிமாதா பேராலயம் அன்னை பிறப்பு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார தேர்பவனி திருவிழா வான வேடிக்கையுடன் கோலாகலமாக நடைப்பெற்றது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டனர். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் 300 ...

தஞ்சை சிராஜ்புர் நகர். பத்தாவது தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர், வங்கியில் அடமானம் வைத்து இருந்த மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 சவரன் தங்க நகைகளை மீட்டு பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு செல்லும் வழியில் தஞ்சை ஆற்று பாலம் அருகில் உள்ள ஒரு டீ கடையில் டீ ...

தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா நவநீதபுரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டது. இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் குழந்தைகளுக்கு இனிப்புகள் , பரிசுகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து வளாகத்தில் செயல்படாமல் உள்ள நூலகத்தை பார்வையிட்டு ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் மழை வேண்டி கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி ஆட்டம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மழை பெய்ய வேண்டிய முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒரே நிற ...

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.சகோதர, சகோதரிகள் இடையே நிலவும் பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் கை மணிக்கட்டில் ரக்ஷா பந்தன் கயிறை ...

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் திருவிழா செப்., 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. நேற்று மாலை, கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், மறைபணி நிலைய இயக்குனர் பிராங்க்லின் ஆகியோர் கொடியேற்றி திருப்பலியை நடத்தினார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். தினமும் ...

புதுடெல்லி: சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்ஷா பந்தன் விழா : சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷாபந்தன். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் ( அதாவது ஆகஸ்ட் மாதத்தில் ) வரும் முழு ...

உடுமலை குறிச்சி கோட்டை பக்கம் உள்ள ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு. சுடலை ஆண்டவர் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் கொடை விழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொடங்கியது. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு அன்னதானமும், 10 மணிக்கு திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும்,மதியம் 12 மணிக்கு கணியான் மகுடம் பாடுதல், ...

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது. அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய “எனக்கு இன்னொரு முகம் இருக்கு” என்ற நூலும், அவரது மனைவி சுவேதா, மகன் அத்ருத் ஆகியோர் இணைந்து எழுதிய ” பேசி னேட்டிங் பிளாக்ஸ் பார் பன்”என்ற நூல் வெளியீட்டு விழாவும் நேற்று மாலை ஆர். எஸ். புரம், சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள இன்டியன் மெடிக்கல் ...