கோவை ஆர் .எஸ் .புரம்,ராபர்ட்சன் ரோடு, வி .எம் . சி காலனியில் அருள்மிகு. ஸ்ரீ வலம்புரி மங்கள விநாயகர் திருக்கோவில் உள்ளது. இங்கு விநாயக சதுர்த்தியை யொட்டி இன்று காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் சோமு என்ற சந்தோஷ், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பி. கருணாகரன், விஜயா, தொழிலதிபர் ...

விநாயகர் சதுர்த்தி விழாவை  முன்னிட்டு கோவை, புளியகுளத்தில் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான விநாயகர் சிலைக்கு,பதினெட்டு வித திரவிய அபிஷேகம் செய்து, மணக்கும் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  அதிகாலையிலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். அறநிலை துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் கனகராஜ் முன்னிலையில் பெரிய பட்டர் கார்த்திகேயன் ...

கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கான “தொடுவானம்” விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி கே.ஈஸ்வரசாமி ,கோவை கணபதி பா.ராஜ்குமார், திமுக வடக்கு மாவட்ட ...

கோவை செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது . இதையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் 2,236 சிலைகள் வைத்து வழிபாடு நடக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . கோவையில் இந்து அமைப்புகள் பா.ஜ.க மற்றும் பொதுமக்கள் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 708 சிலைகளை பிரதிஷ்டை ...

முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகரை நம்முடைய வீட்டிற்கு அழைத்து, உபசரித்து, அவரது அருளை பெற்றிடுவோம். விநாயகர் நம்முடைய வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, மகிழ்ச்சியை அளித்திடுவார். இதனையொட்டி, விநாயகர் சதுர்த்தியை ஏன் கொண்டாடுகிறோம்..? அதன் வரலாறு என்ன..? விநாயகருக்கு எப்படி யானை முகம் வந்தது.? உள்ளிட்ட ...

ஆவடி அம்பத்தூர் எண்ணுர் மீஞ்சூர் பூந்தமல்லி பகுதிகளில் பலத்த 3 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் 15 ஆம் தேதி விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு விநாயகர் சதுர்த்தி விழா நாளை 7 ஆம் தேதி செப்டம்பர் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை அரசு ஆணை ...

கோவை,காளப்பட்டி ரோட்டில் உள்ள டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில், மாணவர் புகார் குழு, போதைப் பொருள் தடுப்பு குழு, பகடிவதை குழு மற்றும் சைபர் குற்றத் தடுப்புக் குழு இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு இளம் தலைமுறையினருக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகரக் காவல் கமிஷனர் பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி .ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. இதில் கல்லூரி இயக்குநர் முனைவர் ...

கோவை வ உ சி பூங்காவில் மாலை வேலையில் பொழுதை கழிக்க குடும்பத்தினர் குழந்தைகளுடன் கூடியதை பார்த்து இருப்போம், ஆனால் பாருங்க, இப்ப நேற்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் தத்தம் வேலைகளை விட்டு முகநூல் வாயிலாக,எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான சென்னை நர்மதா, பெண் என்ற அமைப்பை தொடங்கி சமூகத்தில் விழும்பு நிலையில் உள்ளவர்களையும், சமுதாயத்தில் ...

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நடத்தும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை பகலும் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திட்டங்கள் பற்றியும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வு ...

‘ஆறு பிரியாணி சாப்பிட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசு, போச்சே உணவு எக்ஸ்பிரஸ் கடையில் அலைமோதிய கூட்டம்…   கோவை,ரயில் நிலையம் வளாகத்தின் முன் புறத்தில் பழைய ரயில் பெட்டியை நவீன முறையில் ஹோட்டல் போன்று உருவாக்கி ,அதில் தனியார் நிறுவனம் ஒன்று நியாயமான விலையில் உணவு வகைகளை ரயில் பயணிகள்,பொதுமக்களுக்கு விற்பதாக கூறி போச்சே ...