சென்னை: ‘மாணவர்கள் பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல, அறிவாற்றலை மேம்படுத்த’ என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்த பிரதமருக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கையில் பட்டத்துடனும், ...
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. 70 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரதமர் இதில் பங்கேற்கிறார். ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (சிஇஜி) கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் ...
தமிழ்நாட்டுக்கும் செஸ் போட்டிக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புகள் உள்ளது என்றும், விளையாட்டிற்கென தனி கோயில் உள்ளது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை என்றும் பல கிராண்ட் மாஸ்டர்களை கொண்ட மாநிலம் தமிழகம் என்றும் அவர் பெருமிதத்துடன் பேசினார். உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியாக கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி ...
மதுரை: செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படம் இடம் பெற வேண்டும். இருவரின் புகைப்படங்கள் இடம் பெற்ற விளம்பரங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை ...
சென்னை: “கடந்த முறை பிரதமர் சென்னை வந்ததற்கும், இந்த முறை பிரதமர் சென்னை வந்ததற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை காண முடிந்தது. இது தமிழக மக்களுக்கு, இனிய உணர்வை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்க அன்றைய தினம், பிரதமர் வருகையையொட்டி, நேரு விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்திருந்தனர். இசைக் கலைஞர்கள், நடனக் ...
செஸ்ஸிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஆழமான வரலாற்று பின்னணி உண்டு. அதன் காரணமாகத்தான் இந்தியாவின் செஸ் Powerhouse-ஆக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் பல கிராண்ட் மாஸ்டர்ஸ் இம்மாநிலத்தில் உருவானவர்களே. தெளிந்த நல்லறிவு, வளமான பாரம்பரியம், தொன்மையான மொழி ஆகியவற்றை ஒருங்கே கொண்ட மாநிலம் தமிழ்நாடு! -பிரதமர் மோடி தன் உரையில் திருக்குறளை குறிப்பிட்ட பிரதமர் மோடி இருந்தோம்பி இல்வாழ்வ ...
சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு செஸ் கட்டம் போட்ட கரை கொண்ட வேஷ்டி சட்டையில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். சென்னை அருகே மாமல்லபுரம் பூஞ்சேரியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளின் தொடக்க விழா நேற்று நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கியது. ...
ஆடி அமாவாசை – கோவை பேரூர் படித்துறையில் கூடிய மக்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் அதிக கட்டணம் வசூலித்த பேரூராட்சி பக்தர்கள் அதிருப்தி ! ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், பொதுமக்கள் ...
மாமல்லபுரத்தில் இன்று முதல் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை, நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு செஸ் விளையாடி அசத்தினார். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில், 187 நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் அதிகமான செஸ் விளையாட்டு வீரர்கள் ...
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வருகின்ற 30-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறியிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சியில் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாநகராட்சி அலுவலக ...