44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: கோவையில் செஸ் விளையாடிய மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், வருவாய் அலுவலர். வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை, மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போட்டிக்கான சின்னம் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் ...
இந்து கோயில்களின் வருமானத்தை தேவையற்ற விஷயங்களுக்கு அரசு செலவு செய்கிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம் ...
தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ம் தேதி துவங்க உள்ள நிலையில், அதற்கான புரமோ வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா ...
காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் மலர்மாலை. கோவைஜூலை 15,பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை ஒட்டி.இன்று வடகோவை மேம்பாலம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் உபைதுர் ரஹ்மான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது:. இந்த நிகழ்ச்சியில் மாநில சமக ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஏராளமானோர் கால்நடை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகள் சாலைகளிலும், மார்க்கெட் பகுதிகளிலுமே சுற்றி திரிகிறது. அப்படி சுற்றி திரியும் கால்நடைகள், அங்குள்ள பள்ளி வளாகம், மார்க்கெட் பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.மார்க்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகள் கடைகள் முன்பு வைத்துள்ள காய்கறிகளை சாப்பிடுகின்றன. அங்கிருந்து விரட்டி விட்டாலும் எங்கும் செல்லாமல் அங்கேயே ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் ஆலோசனைக்கிணங்க நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் வால்பாறையிலுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரியில் மாணவர்களை சந்தித்தும் ...
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழைக்கு ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் பெய்து வந்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டு உள்ளது. விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்த கனமழையின் காரணமாக வால்பாறை அருகே உள்ள சக்தி, தலனார் , கவர்க்கல் எஸ்டேட் பகுதிகளில் சேதமடைந்த இடங்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள பள்ளி மற்றும் சத்துணவு மையத்தின் மேல்கூரை மழை நீர் கசிந்து கொண்டு இருந்த பகுதிகளையும் வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் நேரில் ஆய்வு ...
கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் ஆய்வாளர் கற்பகம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதேபோல வால்பாறை முடிஸ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை சந்தித்து அனைவரும் பாதுகாப்பு மற்றும் விடியல், காவலன் ...
குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைப்பதில் அரசியல் பார்க்க வேண்டாம்- கவிப்பேரரசு வைரமுத்து வேண்டுகோள். நாளை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் கோவையில் கொண்டாடப்பட உள்ளது. அவர் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது பிறந்த நாளை “வைரமுத்து இலக்கியம் 50” என கோவை கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி ...