திருப்பூர் மாவட்டம் : உடுமலை, குறிச்சிக்கோட்டை பக்கம் உள்ள ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு சுடலை மாடசாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் 43 -வது ஆண்டு கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று ( செவ்வாய்)காலை 8 மணிக்கு அன்னதானமும் ,9 மணிக்கு திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், 12 மணிக்கு கணியான் ...

கோவை சிவானந்தா காலனியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 12 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. அமைப்பின் தர்மாச்சார்யா தென் தமிழக அமைப்பாளர் இல. சிவலிங்கம் தலைமையில் நடந்த இந்த விழாவில், வி.ஹெச்.பி மாநில துணைத் தலைவர், என்.பரமசிவம், மாவட்டத் தலைவர் சிவராஜ், பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், ...

தேனி மாவட்டம் பெரியகுளம் தெங்கரை அமைந்துள்ளது ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கோவில் இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இந்த விசேஷ ஹோமம், மஹா சாந்தியும், அஷ்டபந்தனம் சமர்ப்பித்தலும் மஹா சாந்தி திருமஞ்சனம், சயனாதிவாசம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கோபாலகிருஷ்ணனுக்கு தீபாரணைகள் நடைபெற்றது இந்த பூஜையில் பெரியகுளம் ...

தமிழக தர்காக்கள் பேரவை கூட்டம் திருச்சி வரகனேரி கறிக்கடை வியாபாரிகள் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளரும், திருச்சி நத்தர் வலி தர்கா நிர்வாக தலைமை அறங்காவலருமான அல்லாபக்ஸ் என்கின்ற முகமது கவுஸ்அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார் . திருச்சி ...

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. கிருஷ்ணர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இல்லங்களில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதா வேடமணிந்து பெற்றோர் கோகுலாஷ்டமியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை, பழங்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு, அரிசி மாவைக் ...

சென்னை : தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் அலுவலகத்தில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. தமிழக காவல்துறையில் பணிபுரியும் போலீசருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்காக பெங்களூரில் இயங்கி வரும் nimhans உடன் இணைந்து 3 நாட்கள் நிறைவாழ்வு பயிற்சி அனைத்து மாவட்டம் மாநகரம் சிறப்பு காவல் படை மற்றும் அனைத்து சிறப்பு பிரிவில் சுமார் 1 லட்சத்து ...

உலக புகைப்பட தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு கோபி பசுமை போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி கோபிசெட்டிபாளையம் முருகன் புதூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ...

திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் கோவில் அருகே கடல்நீர் 4 அடி குறைந்ததால், பழமையான மிக நீண்ட சுவர் ஒன்று தென்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காயல்பட்டினம் அருகே உள்ள கொற்கையில் மிகப் பிரம்மாண்டமான துறைமுகம் இருந்ததால், அதற்கும் இந்த சுவருக்கும் தொடர்பு இருக்கும் என தெரிவித்த ஆய்வாளர்கள், அதுகுறித்து ...

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வந்தது. இப் போட்டியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெற்ற 64 அணிகளும் காவல்துறையைச் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ அருள் சக்தி மாரியம்மன் ஆகிய ஆலயங்களில் ஆடி வெள்ளிக்கிழமையின் கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் செய்து அலங்கார பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்ட ...