சென்னை: தமிழகத்தில் புதிதாக 20 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அந்த 20 புதிய அரசுக் கல்லூரிகளிலும் இந்தாண்டே மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது உயர்கல்வித்துறை. எந்தெந்த ஊரில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை இங்கே தொகுத்துள்ளோம். அதில் உங்கள் மாவட்டமோ ஊரோ ...
கோவை :கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் ,விவசாயி. இவரது மகள் யுவஸ்ரீ ( வயது 23) இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் எம். ஏ ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.சிங்காநல்லூர் காமராஜ் ரோட்டில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் இவரது படிப்பு முடிந்தது.இந்த நிலையில் ஊருக்கு ...
கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 26). லாரி டிரைவர். இவரது லாரியில் கிளீனராக வடசித்தூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இன்று காலை மேகநாதன் மற்றும் செந்தில்குமார் லாரியில் சுந்தராபுரத்தில் இருந்து உக்கடம் நோக்கி வந்தனர். அப்போது சுந்தராபுரத்தை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது. டிப்பர் லாரியை திண்டுகல் மாவட்டம் ...
இசைஞானி இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி இதுகுறித்து தனது டுவிட்டரில் இசைஞானி இளையராஜா அவர்கள் படைப்பு மேதை என்றும் அவரது படைப்பு பல அழகான உணர்வுகளை பிரதிபலிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார் எளிமையான பின்னணியில் இருந்து மிக உயர்ந்த இடத்திற்கு செய்து சென்று பல ...
இசை பொக்கிஷம் இளையராஜாவுக்கு ராஜ்யசபா நியமன எம் .பி பதவி: முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து..!!
இசைஞானி இளையராஜாவுக்கு நேற்று ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியபோது ...
பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மூலிகை பெட்ரோல் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. இவர் உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்தில் மூலிகை பெட்ரோலை பதிவு செய்துள்ளார். கழிவு நீர் மூலமும், விவசாய ...
அதிமுக பொதுக் குழுவை நடத்த தடை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக் குழுவில் 23 தீர்மானங்களை தவிர எதையும் நிறைவேற்றக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி அதிமுகவின் இபிஎஸ் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்து. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண ...
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரண்டு குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகிறது. பெரும்பாலும் சாலைகளிலேயே யானைகள் நடமாடுவதால் இவ்வழியாக செல்லும் ...
இஸ்லாமியர்களின் சிறப்புப் பண்டிகையான ஈதுல் அள்ஹா பக்ரீத் பண்டிகை வரும் 10-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகை அன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இறைத்தூதர் இப்ராஹீம் நபி என்பவரின் தியாகத்தைப் போற்றும் விதமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளைப் பலியிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகக் கூறுகிறார்கள். இந்த நிலையில், அஸ்ஸாம் மாநில ...
வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது.இதனை முன்னிட்டு பள்ளி,கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் தங்களது வீடுகளில் ஆகஸ்ட் 11 முதல் 17 ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற கர்நாடகா உயர்கல்வித்துறை அமைச்சர் சி.என்.அஷ்வத் நாராயண் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக,அவர் கூறுகையில்:”இந்திய சுதந்திரத்தின் ...