கோவை மதுக்கரை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் பக்கத்து வீட்டில் பால்ராஜ் (வயது 33). லாரி டிரைவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பால்ராஜ் மாணவியை ...

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோரின் அறிவுரையின்படி அட்டகட்டி வன உயிரின மேலாண்மையுடன் வன உயிரின இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை,கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து புலிகளை காப்பது அவசியம் மற்றும் நெகிழியால் உண்டாகும் தீமைகள் குறித்தும் வனம் ...

கோவையில் நேற்று டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனை கண்டு ரசிக்க நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். போட்டி முடிந்ததும் அவர் செய்தியாளர்களுகு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என நாம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும், ...

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்ப்பதற்காக அவரது உறவினரான இளம் பெண் ஒருவர் தனது தோழிகளுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது மருத்துவமனை உள்ளே இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்துள்ளார். அந்த வாலிபர் கேரளா பெண்ணிடம் ...

கோவை மாவட்டம் சூலூர் அருகே இருகூரில் 100 ஆண்டுகள் பழமையான மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் வருடம் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த நிலையில் இந்தாண்டும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. வருட வருடம் அம்மனுக்கு ஆடி மாதம் சிறப்பு பூஜை நடைபெறும் பொழுது அம்மனின் ...

கோவை மதுக்கரை கிராம நிர்வாக அலுவலராக உள்ளவர் பாலசந்திரன். இவர் தனது உதவியாளருடன் மதுக்கரை ராணுவ முகாம் எதிரே ரோந்து சென்றனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு மனித எலும்பு கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து மதுக்கரை போலீசுக்கு ...

எரிபொருள் அதிகளவில் இந்தியாவில் செலவாகிறது. அதே சமயம் காற்று, ஒலி என அதிகளவில் இயற்கையை நாசம் செய்யும் நாடுகளிலும் இந்தியாவின் பங்களிப்பு அதிகமிருக்கிறது. இன்னொரு புறம் டிராஃபிக் நெரிசல். வளர்ந்த நகரங்களில் ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சமாக இரண்டு வாகனங்களையாவது வைத்திருக்கிறார்கள். சைக்கிள் என்பதே பள்ளி மாணவர்களுக்கானது என்பது போல் உருமாறிவிட்டது. இந்நிலையில், இந்தியாவில் விரைவில் ‘ஸ்கை ...

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் ஸ்மிருதி இரானி, கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், பெற்றோர், தத்தெடுத்த பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கப்பட்டு வருவதாக இதுபோன்ற குழந்தைகள் தன்னிறைவு பெறும் வகையில், அவர்கள் 23 வயதை எட்டும் வரை சுகாதார காப்பீடு மற்றும் கல்வி உதவிகள் வாயிலாக ...

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் சிங்கப்பூரிலிருந்து வந்த 35 வயது உடைய ஒருவருக்குக் குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதைத் தொடர்ந்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று வந்தவரைச் சோதனை செய்து பார்த்தபோது அறிகுறி இருந்தது தெரிய வந்தது ...

நியூ எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி: தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பா.ஜ.க கண்டனம்.   கோவை : ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பாஜக கண்டனம்…!!! கடந்த வியாழனன்று ஆடி அமாவாசையினை முன்னிட்டு ...