கோவை சுண்டக்காமுத்தூர் குளத்தில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுண்டக்காமுத்தூர் பெரியகுளத்தில் சடலம் மிதப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சென்று பார்த்த போது குளத்தின் ஒரு ஓரத்தில் பெண்ணின் சடலம் மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்பு துறையினருடன் இணைந்து பெண்ணின் உடலை மீட்டு, ...

முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பதக்கம் சான்றிதழை வழங்கி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து தலைமை ...

சென்னை: ‘மாணவர்கள் பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல, அறிவாற்றலை மேம்படுத்த’ என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்த பிரதமருக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கையில் பட்டத்துடனும், ...

சென்னை: எளிய மக்கள் பயன்பாட்டுக்கேற்ப இந்திய மொழி தொழில்நுட்பத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.36கோடி மதிப்பில் ‘பாரத் நிலேகனி மையம்’ சென்னை ஐஐடியால் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொழில்நுட்ப வளங்களை கட்டமைக்கும் நோக்கத்தில் சென்னை ஐஐடி சார்பில் ‘ஏஐ4 பாரத்’என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த2 ஆண்டாக இந்திய மொழி தொழில்நுட்பத்துக்காக இயந்திர மொழிபெயர்ப்பு ...

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. 70 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரதமர் இதில் பங்கேற்கிறார். ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (சிஇஜி) கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் ...

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு .ஒர்க்ஷாப் தொழிலாளி .இவரது மனைவி மோகனபிரீதா (வயது 30) இவர்களுக்கு கோபி விக்னேஷ் (வயது 9) சுதர்சன் (வயது 7)ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 25ஆம் தேதி கணவர் பிரபு வேலைக்கு சென்று விட்டார்.மாலையில் வீட்டுக்கு வந்த போது வீடு பூட்டி கிடந்தது.மனைவி ...

கோவை :கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு,அலமேலு நகரை சேர்ந்தவர் ஹரிஷ் பாபு (வயது 34).இவர் அவினாசியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் சென்னைக்கு சென்றார். அதை தொடர்ந்து அவரது தந்தையும், தாயாரும் வெளியே சென்றனர் .இந்த நிலையில் ஹரிஷ் பாபு தன்னுடன் வேலை பார்க்கும் இளங்கோ என்பவரை அனுப்பி தனது வீட்டின் ...

கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகரை சேர்ந்தவர் முருகேசன் அவரது மகன் சிவக்குமார் (வயது 24) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அனன்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.நேற்று குழந்தையின் தாயார் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துவிட்டு தூங்கிவிட்டார்.சிறிது நேரம் கழித்து பார்த்தபோது குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. அங்குள்ள தனியார் ...

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவரிம் மனு அளித்துள்ளனர் அதில் வால்பாறை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ரூபாய் 425. 40 க்கு குறைவாக ஏடிபி, எல்.பி.எப், ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எல்.எல்.எப் ஆகிய 5 தொழிற்சங்கங்கள் ரூபாய் 395 க்கு வால்பாறை தோட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதை உறுதிப்படுத்தும் ...

கோவை:கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் அஸ்வின் ராம். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 28) இவர்கள் 2 பேரும் 2011 முதல் 2015 வரை ஒரே கல்லூரியில் படித்தனர்.அப்போது அவர்களுக்கு காதல் ஏற்பட்டது .இந்த நிலையில் உமா மகேஸ்வரி சென்னைக்கு வேலை கிடைத்து சென்று விட்டார்.அஸ்வின் ராமுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. 17 -5- 2018 ...