சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. ஜூலை 28ம் தேதி ...

11 – ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேசச் சொல்லி பதிவு செய்த சிறுவன் கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்தபோது இவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் ...

கோவையில் 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா கைது நெல்லையை சேர்ந்தவர் வியாபாரி தனது குடும்பத்துடன் கடந்த 11 மாதத்து முன்பு கோவை வந்தார். இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 26 வயது சித்தப்பாவும் இவர்களுடன் ...

கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டுவரை அமாலக்கப்பிரிவு ரெய்டு 112 ஆக இருந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளில் 27 மடங்கு அதிகரித்து, 3,010 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி அமலாக்கப்பிரிவு ரெய்டு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.அதில் ” அமலாக்கப்பிரிவு ரெய்டு கடந்த 2014ம் ...

பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்துக்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த ஆலோசனை வழங்க மருத்துவக் குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை, சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவியருடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். மாநிலம் முழுவதும் ...

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தை யங் இந்தியன் பிரைவேட் லிட். நிறுவனம் கையகப்படுத்தியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. யங் இந்தியா பிரைவேட் லிட் நிறுவனத்தின் பங்குதாரர்களான காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா ...

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்குப் பிரதமர் வரவுள்ள நிலையில், இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சங்கர் ஜிவால் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவிலேயே முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. இதில் சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த ...

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். விதிகளை மீறியதாக 19 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவையில் நேற்று முன்தினம் சபாநாயகரின் பேச்சைகேட்காமல், தொடர்ந்து பதாகைகளுடன் பேராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 பேர் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக்கோரி, ...

கோவை மசக்காளிபாளையம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் விஜய்(27). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று பைக்கில் சேரன்மாநகர் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் நிலைதடுமாறி விஜய் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். தலை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப்பார்த்த அந்த வழியாக ...

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த சாலை வழியாக வாகனங்களை இயக்க இட வசதி உள்ள போதும் ரவுண்டானா பகுதியில் நடை பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் வாலிபர்கள் பலர் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் அதிக சத்தம் கொண்ட சைலன்ஸர்களைக் கொண்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். ...