கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி மகாலட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் சக்தி முருகன். இவரது மனைவி சுதா (வயது 31)இவர் வி. கே .ரோடு, சேரன்மாநகர் காந்திநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார் .நேற்று முன் தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.இரவில் கடைக்கு பக்கத்தில் வசிக்கும் குமார் என்பவர் சுதாவுக்கு போன் செய்து ...

கோவை கவுண்டம்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி உஷாராணி (வயது 55)இவர் கோவை உக்கடம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் கோவை என்.எச் . ரோட்டை சேர்ந்த கார்த்தி ,வீரலட்சுமி, சித்திக் ஆகியோர் அனுமதி இல்லாமல் எலச்சீட்டு நடத்தியதாகவும் .அவர்கள் தன்னிடம் ரூ 2 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். ...

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா ஊரடங்கால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள கணுவாய் சிபிசி சாய் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47) இவர் கே .என். ஜி .புதூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 23ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பக்கம் உள்ள மஞ்ச நாயக்கனூரை சேர்ந்தவர் ராஜு (வயது 46) இவர் பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று இவர் வஞ்சியாபுரம்-குஞ்சி பாளையம் ரோட்டில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ...

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் எல்லன் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர். ராமச்சந்திரன் ( வயது 75) உள்ளார் . இந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் .உமாசங்கர் வாடகைக்கு எடுத்து சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்தார் .இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனைக்குள் ...

கோவை :இந்திய அளவில் சாலை விபத்துகளில் உயிர் இழப்புகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாகும் போது அதிக உயிரிழப்பு ஏற்படுவது ஆய்வில் தெரியவந்தது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர் .மேலும் ஹெல்மெட் ...

மது போதையில் இருந்த ஓட்டுநரை சட்டையை கிழித்து அடித்து விரட்டிய லாரி உரிமையாளர் – வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் கோவையில் இருந்து பல்லடம் நூற்பாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சரக்கை உரிய இடத்தில் கொண்டு சேர்க்காமல், மதுபோதையில் லாரியை நடுவழியில் நிறுத்தி சாலையோரம் படுத்து உறங்கிய ஓட்டுனரின் சட்டையை கிழித்து, லாரி சர்வீஸ் உரிமையாளர் அடித்து ...

கோவை பீளமேட்டில் யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது .இதன் நிர்வாக இயக்குனராக ரமேஷ், இயக்குனர்களாக கனகராஜ் ,ஜஸ்கர் மற்றும் பொது மேலாளராக சுனில் குமார் (வயது 41) ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு மாற்றி தருவதாக கூறினார்கள். இதை நம்பி ...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டம் மேற்கொண்டனர். அந்த போராட்டத்தில் “புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், காலியாக உள்ள ...