கோவை: கோவை புலியகுளம் 7-வது வீதியில் உள்ள பாலசுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் இம்மானுவேல் ( வயது 50))மளிகை கடை நடத்தி வருகிறார் .நேற்று இவர் அவரது கடையின் முன் நின்று கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் என்ற ஜோஸ்வா,பெரிய சங்கீதா, சின்ன சங்கீதா ஆகியோர் அங்கு வந்தனர். முன் விரோதம் காரணமாக அவர்களுக்குள் தகராறு ...

கோவை அருகே உள்ள மதுக்கரை மலைச்சாமி கோவில் விதியை சேர்ந்தவர் சோமசுந்தர் மூர்த்தி. இவரது மகள் சபரிஸ்வரி (வயது 15 ) இவர் சிங்காநல்லூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து 10-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் மேற்கொண்டு படிக்காமல் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.இவர் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் ...

கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மாலை சுல்தான் பேட்டையில் பல்லடம்- பாப்பம்பட்டி ரோட்டில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தார் .அவரிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ...

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது63) இவர் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த10 நாட்களுக்கு முன்பு இவர் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது இவரது கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சென்றார்.அவரிடம் பூ வாங்கினார் ...

கோவை: கோவை ஆவாரம்பாளையம், வள்ளி நகரை சேர்ந்தவர் சி பி சுப்பிரமணியம் (வயது 43) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது தயார் வசந்தா ( வயது 68 ) இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சுப்பிரமணியம் தனது தாயாரை கவனித்து வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. ...

ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ...

சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்திய அரசியல் சட்டத்தை வகுத்த அம்பேத்கர் ...

ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தும், அத்திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவதை நிறுத்தியும் வைத்திருக்கும் தி.மு.க. அரசுக்கு ...

தெலுங்கானாவில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் குரங்கு காய்ச்சலின் முதல் வழக்கு பதிவாகியதை அடுத்து, வெளிநாட்டிலிருந்து தெலுங்கானாவில் உள்ள கமரெட்டி மாவட்டத்திற்குத் திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக மாநில சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ...

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான ...