பார்வை இழந்த மாற்றுத் திறனாளி மாணவி சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு எழுதி 91.40% வெற்றி கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஓவியா உதவியாளர் இல்லாமல் மடிக்கணினில் சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு எழுதி 91.40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார் கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் விஜயராஜ் இவரது ...

பொள்ளாச்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி நேற்று அங்குள்ள குளத்தூர் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 49 கிலோ தடை செய்யப்பட்டு குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பொள்ளாச்சி அம்பராம்பாளையம், விநாயகர் கோவில் ...

கோவை மலுமிச்சம்பட்டி உடையார் வீதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 33). இவர் அங்குள்ள மோட்டார் சைக்கிள் ஓர்க்சாப்பில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இவருக்கும் காவியா (27) என்பருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. காவியா தற்போது 2 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் முத்துகுமார் சில நாட்களாக உடல் நிலை ...

கோவையைச் சேர்ந்த 13 வயது மற்றும் 10 வயது சிறுமிகளின் தந்தை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். .அவருடைய 42 வயது நண்பரான அபுதாகீரிடம் சிறுமிகளின் தாய்க்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் சிறுமிகளின் வீட்டில் தங்கத் தொடங்கினார் .கட்டிட வேலைக்கு  ...

கோவையில் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை கோவை கணுவாய் பகுதியில் திருப்பதிக்குச் சென்றவரின் வீட்டின் கதவை உடைத்து 2 ½ சவரன் தங்க சங்கிலி மற்றும் 2500 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சபவம் அப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை ...

பள்ளிக்‌ கல்வித்‌ துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி தலைமை ஆசிரியர்கள்‌, உதவி தலைமை ஆசிரியர்கள்‌, முதுநிலை ஆசிரியர்கள்‌, பட்டதாரி ஆசிரியர்கள்‌, உடற்கல்வி ஆசிரியர்கள்‌, சிறப்பு ஆசிரியர்கள்‌ பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும்‌. குடிநீர்,‌ கழிப்பறை, ஆசிரியர்‌ பற்றாக்குறை, மாணவர்கள்‌ எண்ணிக்கை, ஆசிரியர்கள்‌ காலி பணியிட விவரம்‌ போன்ற எதையும்‌ முதன்மை கல்வி அலுவலரின்‌ அனுமதி ...

தேசத்தின் சுயமரியாதையை முதன்மையாக வைத்திருக்க சுதந்திர போராட்ட வீரர்கள் கற்றுத்தந்துள்ளனர் என திரௌபதி முர்மு உரை. இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக ...

திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் செயல்படும் அரசு உதவிப்பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர் உணவு அருந்திய பின்னர், தற்கொலை செய்துக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம் என்பவரது மகள் சரளா , இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் ...

இந்திய ரிசர்வ் வங்கி 4 கூட்டுறவு வங்கிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சாய்பாபா ஜனதா சககாரி வங்கி, தி சூரி நண்பர்கள் யூனியன் கூட்டுறவு வங்கி லிமிடெட், சூரி மற்றும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், பஹ்ரைச் ஆகிய 2 கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த 4 வங்கிகளின் ...

கோவை : 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி, நாடு முழுவதும் பயணித்து, போட்டி நடைபெறும் தமிழகம் வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 28ம் முதல் ஆகஸ்ட் 10 வரை, செஸ் ஒலிம்பியாட் தொடர் ...