நான் கடவுள் திரைப்பட பாணியில்  ஆதரவற்றவர்களை கடத்தும் கும்பல்: பொதுமக்கள் குவிந்ததால் கோவையில் பரபரப்பு – போலீசார் விசாரணை கோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தடை செய்யப்பட்ட கிருஸ்தவ விடுதியில் கடந்த இரண்டு தினங்களாக அடையாளம் தெரியாதவர்கள் வாகனங்களில் கொண்டு வந்து தங்க வைத்து வந்து உள்ளனர். இது ...

மாணவர் மனசு பெட்டி இனி ஆன்லைனிலும் வரும்- பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்   கோவை அரசூர் பகுதியில் உள்ளகே .பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற தலைப்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மற்றும் தனியார் ...

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் நலம் இலவச மருத்துவ முகாம்   கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நமக்காக நம்ம எம்எல்ஏ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நலம் என்ற இலவச மருத்துவ முகாமினை நடத்தி வருகிறார். பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் WMC ஆகியோருடன் இணைந்து இந்த இலவச மருத்துவ ...

  தாயுமானவர்களான தந்தைகள் குருப்-4 க்கு மனைவிகளை தேர்வெழுத அனுப்பிவிட்டு குழந்தைகளை தொட்டில் கட்டி தூங்க வைத்த கணவன்கள் தமிழ்நாடு அரசு காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் குருப் 4 தேர்வு நடந்தது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் கோவையில் உள்ள தேர்வு மையங்களில் ஏராளமான பெண்கள் ...

‘ஸ்வநிதி மஹோத்ஸவ்’ சுயசார்பு சாலையோர கொண்டாட்டம்  கோவை வஉசி மைதானத்தில் ‘ஸ்வநிதி மஹோத்ஸவ்’ என்ற தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்டம் நடைபெற்றது. கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சாலையோர வியாபாரிகள் ஸ்டால்கள் அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர். குறிப்பாக சாலையோர சிற்றுண்டி உணவு வகைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்களின் கண்காட்சி ...

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ “ஹார்ட்டி உட்சவ்‌ 2022”..!   தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் முனைவர் பெ.ஐரின் வேதமணியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.   தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தோட்டக்கலை இளங்கலை மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இவ்விழாவிற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ...

செஸ் ஒலிம்பியாட் மற்றும் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி…..! கோவையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் நடைபெற உள்ள சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டும் சுற்றுசூழல் பாதுக்கப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பள்ளி ...

குரூப் 4 தேர்வை கோவை மாவட்டத்தில் 77 ஆயிரம்பேர் எழுதுகிறார்கள்: கண்காணிக்க 17 பறக்கும் படைகள்  கோவை கணபதி பகுதியில் உள்ள சி எம் எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குரூப் 4 தேர்வுகள் எழுத தயார் நிலையில் எழுத உள்ளனர் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் கோவை மாவட்டத்தில் 247 தேர்வு மையங்களில் காலை ...

அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழா இன்று கொடியேற்றதுடன் துவக்கம். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோயில் இருந்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது ...

மெடிக்கல் காலேஜ் கட்டுவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி :4 பேருக்கு போலீஸ் வலை  கோவை சாய்பாபா காலனி அடுத்த ரவீந்திரன் (39). கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை காளப்பட்டியிலும் சாய்பாபா காலனிி பகுதியிலும்்கேரள மாநிலம் பாலக்காடு பகுதியிலும் செயல்பட்டு வந்த ஹைட்ரோ வேலி சொலுஷன் ...