ஃபிரஷ் கடல் வகைகள் மஞ்ச கிளி  ₹ 170 கிழங்கா(Lizard fish-B) ₹ 199 ஊளி(Barracuda-S) ₹199 அயில கன்னி  ₹180 திருக்கை(Batoidea) ₹220 அயில பாறை -B ₹280 கட்டா பாறை-B ₹220 சூரை(Tuna-B) ₹220 லோனா பாறை  ₹299 கலவா(Grouper-M) ₹299 நெத்திலி(Anchovy-M) ₹180 நெத்திலி(Anchovy-B) ₹299 கிளாத்தி(Butter fish) ₹299 பூங்குயில் ...

கோவையில் இன்றைய காய்கறி நிலவரம் கத்திரிக்காய் 38 வெண்டை 34 தக்காளி 10 அவரை 34 புடலை 35 பீர்க்கன் 35 சுரைக்காய் 25 பாகற்காய் 52 கொத்தவரை 28 பூசணி 12 அரசாணி 16 பச்சை மிளகாய் 48 சின்ன வெங்காயம் 26 பெரிய வெங்காயம் 22 மொச்சை 50 முருங்கை 26 தேங்காய் ...

மின் கட்டண உயர்வு: உண்மைக்கு புறம்பாக  பதிலளிக்கும் தி.மு.க – பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் ...

செஸ் ஒலிம்பியாட் போட்டி: காவல் ஆணையாளர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி – கோவை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்   44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்  போட்டி ஜூலை 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்கவுள்ள நிலையில்,தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், போட்டி குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ...

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே இன்று அதிகாலை மின்கம்பியில் டிப்பர் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி ஓட்டுநர் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.   கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது .இன்று அதிகாலை 4 ...

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக உள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 15வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. குடியரசு தலைவர் ...

அதிமுக எம்பியாக தன்னை கருத்தக்கூடாது என வலியுறுத்தும் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓ.பி.ரவீந்திரநாத் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான ஓ. பி. ரவீந்திரநாத்தை கட்சியை விட்டு நீக்குவதாக, அண்மையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் . இதன் தொடர்ச்சியாக மக்களவையில் அதிமுக எம் ...

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் சமீப காலங்களில் கொரோனா, டெங்கு , பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், தற்போது குரங்கு அம்மை என பொதுமக்களை மிரட்டி வருகிறது. கேரள அரசு ஒன்றிய அரசுடன் இணைந்து குரங்கு அம்மை நோயை பரவ விடாமல் தடுக்கும் முயற்சியில் ...

கோவை போளுவாம்பட்டி வனச்சரக பகுதியில் உள்ள சிறுவாணி வனப்பகுதியில், இரண்டாவது வாரம் வரை கன மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிறுவாணி அமைந்திருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இம்மாத துவக்கத்தில் இருந்தே கன மழை பெய்தது. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக, 100 மி.மீ.க்கு அதிகமாக மழை பெய்ததால், ...

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தல் 3 இளைஞர்கள் கைது – 28 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல்… கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 28 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் போலீஸார் காத்திருந்தனர். ...