சென்னை: அடுத்த மாதம் மதுரையில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நீர்வளத்துறை துரைமுருகன் மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 2022-23- ம் ஆண்டுக்கான நிதிவருவாய் உள்ளிட்ட விசயங்கள் குறித்தும் ...

தெலுங்கானா மாநிலம், சைராபாத் பகுதியை சேர்ந்தவர் தீனா (23). இவர் அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குவாலியரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.எம் நிறுவனத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தீனா, தன்னுடைய முயற்சியால் யூ-டியூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் ஆன்லைன் விளையாட்டு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இவர் உருவாக்கிய யூ-டியூப் ...

அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: சொத்து வரி, மின்சாரம், பால் என அனைத்தையும் விலை உயர்த்தியது தான் தி.மு.க. அரசின் சாதனை. தவறை சுட்டிக் காட்டினாலும், பாடம் கற்றுக் கொள்ளத் ...

நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. இந்த தோட்டங்களில் பலா மரங்கள், மூங்கில்கள் அதிகளவில் உள்ளது. தற்போது பலா சீசன் தொடங்கி உள்ளதால், மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து தொங்குகிறது. இதனை ருசிப்பதற்காக கடந்த சில வாரங்களாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதை மற்றும் கோத்திகிரி-மேட்டுப்பாளையம் சாலைகளில் ...

கோவை மாவட்டம் நெகமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக திருப்பத்தூர் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்த அரவிந்தன் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 ...

கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் பஜார் குடியிருப்பு பகுதியில் கடந்த ஆண்டு பிறந்த 8 மாதமே ஆன புலிக்குட்டி ஒன்று காயங்களுடன் மீட்கப்பட்டது. வழக்கமாக புலிக்குட்டிகள் தாயுடன் இருக்கும் போது வேட்டையாட கற்றுக்கொள்ளும். ஆனால் இந்த புலிக்குட்டி 8 மாதமாக இருக்கும்போதே வனத்துறை பராமரிப்பிற்கு வந்துவிட்டதால் வேட்டையாட தெரியாமல் சிரமப்பட்டது. எனவே புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி ...

கடைக்கு சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு. கோவை: கோவை காந்திபுரம் 1 -வது வீதியை ( விரிவாக்கம் )சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி கலைச்செல்வி ( வயது 61) நேற்று இவர் அங்குள்ள கடைக்கு சாமான்கள் வாங்க நடந்து சென்றார் .அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 ஆசாமிகள் கலைச்செல்வி கழுத்தில் ...

கோவை:பெரியநாயக்கன்பாளையம் பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் .அப்போது காற்றுடன் நல்ல மழை பெய்தது .இதனால் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த தனியார் மண்டபம் அருகே போய் நின்று உள்ளார். அப்போது அந்த திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த சாமி செட்டிபாளையம் தென்றல் நகரை சேர்ந்த ...

கோவை: கோவையை அடுத்த கோவில்பாளையம், கொண்டயம்பாளையம் பக்கம் உள்ள வரதையங்கார் பாளையத்தில் வசிப்பவர் செல்வராஜ், இவரது மகன் வினோத்குமார் ( வயது 33) இவர் கோவையில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி பிரசவத்துக்காக சிவானந்தா மில் பகுதியில் உள்ள பெற்றோர்கள் வீட்டுக்கு சென்று விட்டார்.கடந்த 14ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ...

கோவை வடவள்ளி அருகில் உள்ள சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன் ( வயது 30) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார்.இதனால் இவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ...