டைட்டில் பார்க்கில் 100 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வட மாநில வாலிபர் பலி. கோவை: கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் ” டைட்டில் பார்க்” உள்ளது.இங்கு 6 -வது மாடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜித் பண்டிட் (வயது 20) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து ...

கோவை: கோவை காந்தி பார்க்,சுக்கிரவர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் குமார் ( வயது 29) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இவர் வேறு ஜாதி பெண் ஒருவரை காதலித்து வந்தார். இது இவரது தாய் ராணிக்கு பிடிக்கவில்லை.குமாரை கண்டித்தார் காதலை கைவிடுமாறு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் குமார் ...

கோவை : மேட்டுப்பாளையம் புளு ஹில்ஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் முகமதுசபிக் (வயது 28) இவர் சிறுமுகை,பக்கம் உள்ள ஜடையம்பாளையம் மார்க்கெட்டில் வெள்ளை பூண்டு கடை வைத்துள்ளார். கடந்த 20 ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .மார்க்கெட் கூலித் தொழிலாளி அஜ்மல் என்பவர் இவருக்கு போன் செய்து கடைக்குள் தீ பிடித்து ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள கிட்டாம் பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் நேற்று இரவு சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார்.அவர்கள் இடுப்பில் கட்டியிருந்த துணியை பிரித்து பார்த்த போது அதில் 2 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது ...

கோவை வனப்பகுதியில் இறந்த நிலையில் குட்டி யானை – வனத்துறையினர் விசாரணை   கோவைஅட்டுக்கல் வனப்பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டஒரு மாத ஆண் குட்டி யானைக்கு இன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.   கோவை வனச்சரகம் கெம்பனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்துச் சென்றனர். அப்போது, அட்டுக்கல் அடர்வனப் ...

கோவை, அன்னூர் பகுதி, குமரன் குன்று, வேப்பம்பள்ளம் பகுதியை சேர்ந்த சுபாஷ்(22) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராமல் நடந்த மின்சார விபத்தால் இரண்டு கால்களை முழங்காலுக்கு கீழும், இரண்டு கைகளை முழங்கைகளுக்கு கீழும் இழந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் உதவி வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தார். ...

மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை கோவை அடுத்த சூலூர் பீடம்பள்ளியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). பெயிண்டர். இவர் சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மீது இவருக்கு ஆசை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ...

கோவை நொய்யல் ஆறு சித்திரை சாவடி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை.. கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை ஓய்ந்த நிலையில், சித்திரை சாவடி தடுப்பணையில் குளிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ...

கோவை: கோவை அருகே உள்ள நீலாம்பூர் மயிலம்பட்டி , ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் .இவரது மகள் அகன்சா ( வயது 23) எம் எஸ் சி பட்டதாரி. நேற்று இவர் நீலம்பூரில் உள்ள ஒரு கடைக்கு சாமான்கள் வாங்க ஸ்கூடடரில் சென்றார். வாங்கி விட்டு திரும்பி வரும் போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் இவரது மகள் சிந்து ( வயது 26 )பி.ஏ .பட்டதாரி.இவர் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தாயார் ஜெயந்தி சூலூர் போலீஸ் புகார் செய்துள்ளார். ...