பொதுமக்களிடம் ரூபாய் 9 3/4 லட்சம் வைப்பு தொகை வைத்து மோசடி: தனியார் மில் இயக்குனர்கள் 2 பேருக்கு தல பத்தாண்டு சிறை – கோவை டான்பிட் கோர்ட் தீர்ப்பு கோவையில் பொது மக்களிடம் இருந்து திரட்டிய ரூபாய் 9 லட்சத்தி 70 ஆயிரம் வைப்பு நிதி தொகையை ஏமாற்றிய மில் இயக்குனர்கள் 2 பேருக்கு ...

பிரிட்டன்  முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் புதன்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக தலைமைப் போட்டியின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளனர். சுனக் 137 வாக்குகள் பெற்று டோரி எம்.பி.க்களின் ஐந்தாவது சுற்றில் வெற்றி பெற்றார், இரண்டாவது இடத்தில் உள்ள டிரஸ் 113 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றார். முன்னாள் ...

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக கூட்டணி சார்பில், ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். ...

புதுடில்லி: காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்தார்.இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு வரும் 28-ஆக. 8ல் நடக்கவுள்ளது. இந்தியா சார்பில் 215 வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் 141 பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பெரன்சிங்’ மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் கடந்து வந்த கடின பாதைகள் ...

கோவை காந்திபுரத்தில் எல்லன் ஆஸ்பத்திரி 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. பிரபல டாக்டரான ராமச்சந்திரன் (வயது72) என்பவர் நிர்வகித்து வந்தார். இந்த நிலையில், ஆஸ்பத்திரியை சென்னையைச் சேர்ந்த உமாசங்கர்(54) என்ற டாக்டருக்கு ஓப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்தார். மாத வாடகை 15 லட்சம் ரூபாய் என பேசப்பட்டது. ஆனால், 4 கோடியே 95 லட்சத்து ...

தமிழகத்தில் பருத்தி பரப்பளவு 11 சதவீதம் அதிகரிப்பு வேளாண்மை பல்கலைக்கழகம் தகவல்   தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழகத்தின் பருத்திக்கான விலை ரூ.6,500 விருந்து 7000 வரை இந்த ஆண்டுக்கு கணித்து முன்னறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.   இதுகுறித்து தமிழ்நாடு வேளாமைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆயவு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன ...

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட நிவாரண திட்டம்- கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு..   கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட நிவாரண திட்டத்தில், மானியம் பெற்று தொழிலை சீரமைக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் ...

நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் நியாய விலை கடையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கோவை பூ மார்க்கெட், தெப்பக்குளம் வீதி, ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள நியாய விலை கடைகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு ...

குரங்கு அம்மை : கோவை வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு.   கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில்,கோவை வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.   தமிழக – கேரளா எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறிய சுகாதாரத்துறை சார்பில் 2 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் ...

மேம்பாலத்தில் 4 – வது விபத்து – தொடரும் விபத்துக்களால் மக்கள் அச்சம். கோவை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் நான்காவது விபத்து ஏற்பட்டுள்ளது கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோவை – திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் தொடர்ந்து விபத்துக்கள்நடைபெற்று வருகிறது.ஏற்கனவே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேல் இருந்து கீழே ...