மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித ஆவணமுன்றி முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் என்று மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் முக்கிய சுகாதார குறியீடுகளில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் பராமரிப்பில் முன்மாதிரி மாநிலமாக முன்னேறி வருகிறது. இத்திட்டத்திற்கு 2022-2023 ஆம் ...

நாட்டில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தலா ரூ.50,000 வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிவாரண நிதி வழங்குவதில் மாநில அரசுகள் காலதாமதம் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக, ஆந்திர அரசு இந்த நிதியை வேறு வகையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. இது ...

வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவில் சாலை உள்கட்டமைப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக , அருணாசல பிரதேசத்தின் குருங் குமி மாவட்டத்தில் இந்திய – சீன எல்லையை ஒட்டிய தமின் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர் . அவர்களில் சிலர் கடந்த வாரம் ப்க்ரீத் ...

கோவை பீளமேடு சிவில் விமான நிலைய ரோட்டில் உள்ள ஜி .ஆர் .ஜே .நகரை சேர்ந்தவர் மரிய பிரதீப் ( வயது 42 ) வியாபாரி. இவர் நேற்று தனது மனைவியுடன் கொடிசியா பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு தனது மகனை அழைப்பதற்காக சென்றார் .காரை பள்ளிக்கூடம் முன்நிறுத்திய போது இரு சக்கர வாகனத்தில் ஒரு ...

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் பிஹார் பயணத்தில், அவரை கொல்ல சதி திட்டம் தீட்டிய பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா உறுப்பினர் உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பிஹார் சட்டப்பேரவை நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பாட்னாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த பாட்னாவைச் ...

15 ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாத சாலை: மழை காலத்தில் சாகச பயணம் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பி ஆர் எஸ் கவலர் குடியிருப்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாத சாலை. மழை காலத்தில் சாகச பயணம் மேற்கொள்ளும் காவலர் குடும்பங்கள் . காவலர் முதல் உதவி ஆணையர் வரை சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ...

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரூபாய் வாயிலாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் செய்யப் புதிய கட்டமைப்பை உருவாக்கி ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் உடனான வர்த்தகத்தை மேம்படுத்த வழிவகைச் செய்தது. இத்திட்டம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பின் சரிவைக் காப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் அன்னிய செலாவணி வெளியேற்றத்தைப் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும். ...

சென்னை: பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்கட்டணத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் ஒன்றிய அரசு மானியம் குறைக்கப்படும் என்ற கட்டாயத்தால் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மேலும் வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ...

குரங்கு அம்மை: கோவையில் பத்து படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு தயார் நிலையில் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு ...

கோவையில் முழு போலீஸ் மரியாதையுடன் மோப்ப நாய் ‘டயானா’ உடல் அடக்கம்   கோவை மாநகர துப்பறியும் பிரிவில் பணியாற்றி வந்த மோப்பநாய் “டயானா” உரிய மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி 2ஆம் தேதி கோவை மாநகர துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் பிறந்தது “டயானா”. கடந்த 01.07.2017ம் ...