கனியாமூர் மாணவி மர்ம மரணத்தில் மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் ...

சேலம்: சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணழி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்துள்ள வெள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவரது மகள் மேச்சேரியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். ...

பெரியார் பல்கலைக் கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பா.ஜ.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்   பெரியார் பல்கலைக் கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பா.ஜ.க வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜூலை 14 – ம் தேதி சேலத்தில் செயல்பட்டு ...

கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 57) இவர் நேற்று தனது உறவினர்களை வரவேற்க கோவை ரெயில் நிலையம் சென்றார். 1-வது பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயன்றார். அப்போது எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த தண்டவாளத்தில் வந்தது.இதனால் பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையே மகேஷ் சிக்கினார்.இதில் அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.ரத்த ...

கோவையில் ஆவின் பாலக உரிமம் பெற்று புகையிலை விற்பனை – பாலகத்திற்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை கோவையில் ஆவின் பாலக உரிமம் பெற்று புகையிலை விற்பனை செய்த பாலகத்திற்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆவின் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ...

கோவை டாடாபாத் 3 -வது விதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52) இவர் கோவை பெரிய கடை வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று தனது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார் அப்போது அவரது கார் கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார். அப்போது 2 பேர்அங்கு நின்று கொண்டிருந்தனர்.அவர்கள் செந்தில்குமாரை ...

கோவையில் விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை – பல லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதம்.. கோவை முருகன்பதி கிராம விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை பல லட்சம் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தியது. கோவை மாவூத்தம்பதி ஊராட்சி முருகன்பதி கிராமத்தில் உள்ள குழந்தைமணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்குள் நேற்று நள்ளிரவு ...

கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள ஆர் எம் .புதூர் பெரியவாய்க்கால்மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 58) சண்முக சுந்தரம் (வயது ...

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செலக்கரச்சலை அடுத்த திம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 30 வருடங்களாக மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் கோவிலின் பூசாரி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கோவிலில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூடுதுறையை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவரது மனைவி பிரியதர்ஷினி (26). இவர்கள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் பார்த்திபனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு ...