கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள பாலப்பட்டி எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.கணவர் நாகராஜ் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.இதிலிருந்து விஜயலட்சுமி ஒழுங்காக சாப்பிடுவதில்லை. தூங்குவதில்லை.இந்த நிலையில் நேற்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார் .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு ...

கோவை கிணத்துகடவு பக்கம் உள்ள காட்டம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் .இவரது மகன் விமல் குமார் (வயது 27) என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கப்பளாங்கறையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டில் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு ...

கோவை : நேபாளத்தை சேர்ந்தவர் சன்ராம் ரானா மகர் (வயது 27)இவர் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று இவர் பைக்கில் கோவை- அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.கருமத்தம்பட்டியில் உள்ள அரசு பஸ் டிப்போ அருகே சென்றபோது ரோட்டில் உள்ள சென்ட்ரல் மீடியனில் பைக் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு ...

கோவை ஆர் .எஸ். புரம். லாலிரோடு சக்தி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மனைவி ஆனந்தி (வயது 46)டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மேற்கு பெரியசாமி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துக் ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையம் நீலிஅம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன் ( வயது 47) என்ஜினியர் .இவர் சொந்தமாக டெக்ஸ்டைஸ் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்து வருகிறார் .நேற்று காலை 11-30 மணிக்கு இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார் .மதியம் 2 – 15 மணிக்கு வீட்டுக்கு வந்தார் .அப்போது வீட்டில் ...

கோவை சுந்தராபுரம் .சிட்கோ,எல்.ஐ.சி. காலனி சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 34) இவர் திருமண நிகழ்ச்சிக்கு மேடை அலங்காரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவருக்கும் குனியமுத்தூர் பி .கே .புதூர் அசோக் குமார் நகரை சேர்ந்த சுதீர் (வயது 29 ) இவரது தம்பி ஸ்ரீஹரி ( வயது ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம்,குமரன் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மனோஜ் பிரசாத் (வயது 25.) இவர் ஒரு செய்தி நிறுவனத்தில் நிருபராக வேலை பார்த்து வருகிறார்.பெற்றோர்களுடன் தங்கி உள்ளார்.நேற்று இவரது பெற்றோர்கள் வீட்டை பூட்டாமல் ,காம்பவுண்ட் கேட்டை மட்டும் பூட்டி விட்டு வெளியே சென்றனர். அப்போது யாரோ வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த 2 ...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான ...

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ரம்யா(வயது21). இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் சாந்தரக் கடவு முன்னணிப் பரம்பை சேர்ந்த வினிஸ்(22) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து 2 பேரும் நண்பர்களாக பேசி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஏராளமானோர் கால்நடை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகள் சாலைகளிலும், மார்க்கெட் பகுதிகளிலுமே சுற்றி திரிகிறது. அப்படி சுற்றி திரியும் கால்நடைகள், அங்குள்ள பள்ளி வளாகம், மார்க்கெட் பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.மார்க்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகள் கடைகள் முன்பு வைத்துள்ள காய்கறிகளை சாப்பிடுகின்றன. அங்கிருந்து விரட்டி விட்டாலும் எங்கும் செல்லாமல் அங்கேயே ...