கோவை:காற்றாலையில் இருந்து ஒரே நாளில், 12 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியானது. கடந்த ஆறு மாதங்களில், 6,000 கோடி யூனிட் மின் உற்பத்தியாகியுள்ளது.அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கஸ்துாரி ரங்கையன் கூறியதாவது:தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மின் உற்பத்தி, ஏப்., 22 முதல் அதிகரித்து வந்துள்ளது. அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ...

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையில் அடுத்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனை நியமிக்க அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

2017 -2018 ஆம் வருடத்திற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு 2021 டிசம்பர் 8ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கணினி வழி தேர்வு நடத்தப்பட்டது. அதன் மூலம் தேர்வு முடிவுகள் ...

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உடன் மிகவும் நெருக்கமானவர் வடவள்ளி சந்திரசேகர். பொறியாளரான இவர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளராகவும் உள்ளார். மேலும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும் பதவியில் உள்ளார். இவரது மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலராக உள்ளார். அதிமுக ...

நடிகரும் , முன்னாள் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி. சேகர் நேற்று பாஜக தமிழக பாஜகவின் தலைமையகம் கமலாலயத்திற்கு சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசியிருக்கிறார் . முன்னாள் சென்சார் போர்டு உறுப்பினராக இருந்த எஸ். வி. சேகர் உடன் படங்களுக்கான தணிக்கை , சென்சார் போர்டு விவகாரம் குறித்து நீண்ட நேரம் ...

குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் அருகே ஒரு கொள்கலனிலிருந்து ரூ.376.5 கோடி மதிப்பிலான 75.3 கிலோ ஹெராயின் போதைப்பொருள் குஜராத் தீவிரவாத செயல்கள் தடுப்பு படையினரால் (ஏடிஎஸ்) கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கடத்தப்பட்ட ஹெராயின் பஞ்சாப்புக்கு அனுப்பப்பட இருந்ததாக குஜராத் காவல்துறை தலைமை இயக்குநர் ஆஷிஷ் பாட்டியா தெரிவித்திருக்கிறார். துணி சுருள்களுக்குள் ...

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார் ராஜேஷ் கண்ணா. இவர் பணியாற்றும் காவல்நிலைய வழக்குகள் விசாரணைத் தொடர்பாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு நேற்று வந்திருக்கிறார். மாவட்ட நீதிபதி முருகனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சல்யூட் அடித்திருக்கிறார். அப்போது, ராஜேஷ் கண்ணாவின் பெரிய மீசையைப் பார்த்து ஆத்திரமடைந்த நீதிபதி முருகன், ...

உலகம் எங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்கள் திருமணத்தை பகிரங்கமாக அறிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் தற்போது அந்த நிலை ஏற்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது . இரு இளைஞர்களில் ஒருவர் தாலிக்கொட்டி கொண்டு திருமணம் செய்து கொண்டனர். சேலத்தில் உள்ள கோவில் ...

சென்னை: விருதுநகரில் பெண்ணை தாக்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதவி விலகாவிட்டால் அவரது வீட்டை பாஜக முற்றுகையிடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களில் ஒருவராகவும், திமுகவின் மூத்த நிர்வாகியாகவும் இருப்பவர் அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், தமிழ்நாடு அரசின் ...

இந்தியாவின் அதிகரித்து வரும் இராணுவ சக்தியை கண்டு அஞ்சும் சீனா தனது மோசமான திட்டங்களை நிறைவேற்ற சைபர் ஹேக்கர்களின் உதவியை நாடுவதாக இந்தியா மற்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. டோக்லாமில் இந்திய ராணுவ வீரர்களுடன் சீன ராணுவ வீரர்கள் மோதிய போது, இந்தியா வலுவான பாடம் புகட்டியதால், இனி தியாவுடன் நேரடியாக ...