கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இளம்மருத்துவர்களுக்கும், அறுவை சிகிச்சைத் துறை மற்றும் அனைத்து அறுவை சிகிச்சைத் துறை மாணவர்களுக்கும் Johnson & Johnson Mobile Institute மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. நவீன மருத்துவ உலகில் சில அறுவை சிகிச்சைகளைத் தவிர பெரும்பாலான புற்றுநோய் மற்றும் இதர நோய்களை Laparos Copic Surgery மூலம் செய்ய ...

தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில், 100-சதவீதத்திற்கு மேல் பொழிந்து உள்ளதாக, வேளாண் காலநிலை ஆய்வு மைய தலைவர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த, 38-நாட்களில் பல மாவட்டங்களில், 100-சதவீதத்துக்கும் அதிகமாக பெய்துள்ளதாகவும், ஒரு சில மாவட்டங்களில் மழைப்பொழிவு பொய்த்துள்ளதாகவும், வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வேளாண் ...

கோவை பெரியார் நகர் ஜாகீர் உசேன் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மகள் மகேஸ்வரி( வயது 21) இவர் நேற்று டவுன் பஸ்சில் பயணம் செய்தார் காமராஜர்புரம் சந்திப்பில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போதும் இவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை காணவில்லை. யாரோ பஸ்சினுள் திருடிவிட்டனர்.இது குறித்து மகேஸ்வரி ஆர். ...

கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் லிங்கன். கிறிஸ்தவ பாதிரியார். இவரது மகன் சாம்சுபர்கன் (வயது 19) இவர் நேற்று மதியம் சரவணம்பட்டி- விளாங்குறிச்சி ரோடு சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிரைய்லர் லாரி இவரது பைக் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள பன்னிமடை ,சூர்யா கார்டனைச் சேர்ந்தவர் வரத குமார் (வயது 39 )இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.துடியலூர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு சாமான் வாங்க ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நிறுத்திவிட்டு காய்கறி வாங்க சென்றார், திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை .யாரோ ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அல்லிகுளம் பகுதியில் குளக்கரையை சுற்றி 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன .இந்த பகுதியில் கடந்தசில நாட்களாக மழை பெய்து வருகிறது .இந்த நிலையில் அங்கு வசித்து வரும் மாறாள் (வயது83) என்பவர் நேற்று அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு காலை 10 மணி ...

கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக சி.எம்சி காலனி பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது .அங்குள்ள 700 வீடுகள் இடித்த அகற்றப்பட்டன. மேலும் அங்கு 90 வீடுகள் அகற்றப்படாமல் இருந்தன. அவர்களுக்கும் மாற்று இடம் ஒதுக்கப்பட்டதால் வீடுகளில் குடியிருந்தவர்களை காலி செய்யும்படி நோட்டீஸ் ...

கோவையில் ஜாக் கமிட்டி பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று தியாக திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடினர். குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா திருமண மண்டபத்தில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. கோவையில் காலையில் இருந்து மழை பெய்து வந்ததன் காரணமாக மைதானத்தில் நடத்தாமல் திருமண மண்டபத்திற்கு வைத்து சிறப்பு தொழுகை நடந்தது. இந்த ...

கோவையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கோவையில் கடந்த சில நாட்களாக காலையில் இருந்தே மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து சில பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. கோவை அருகே உள்ள ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 30). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சுரேஷ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். பின்னர் கன்னியம்மாள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சரவணன் என்பவரை ...