கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவரும், குழந்தைகளும் உள்ளனர். இவர் குடும்ப வறுமை காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். அப்போது அவரிடம் உறவினர் ஒருவர் பெங்களூரில் உள்ள ஆஸ்பத்தரியில் ஒரு கிட்னியை ரூ. 6.2 கோடிக்கு பெற்று கொள்வதாக கூறியதாகவும், அந்த டாக்டரை அறிமுகப்படுத்தி ...

கோவை உக்கடம் லாரி பேட்டை மொத்த மீன் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீனில் ரசாயன வாசம் வருவதாக வடவள்ளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருவர் உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு வாட்ஸ் அப் ...

கோவை விளாக்குறிச்சி ஜீவா நகரை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 49). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று அவர் கே.கே.புதூர் ரத்தினசபாபதி வீதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு சென்றார். அங்கு மாசிலாமணி முதல் மாடியில் நின்று வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் எதிர்பாராத விதமாக தடுமாறி முதல் மாடியில் இருந்து கீழே விழந்தார். இதைகண்டு ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குரும்பனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68). விவசாயி. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவரது வீட்டில் வேலை செய்வதற்காக அன்னை நகரை சேர்ந்த அங்கம்மாள் (64) என்பவர் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 3-ந் தேதி செல்வராஜின் மகள் இந்துமதி தன்னுடைய நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார். 7-ந் தேதி ...

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ரங்கம்மாள் காலனியில் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி உள்ளது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியின் பின்புறம் கழிப்பிடம் உள்ளது. இதனை யொட்டி இடிகரை செல்லும் சாலையும் உள்ளது. நேற்று மாலை இடிந்த மதில் சுவர் மீது ...

கோவையில் வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர். மாநகரில் போதை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் ...

கோவை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1-ந் தேதி முதல் செப்டம்பர், 30-ந் தேதி வரை தபால்காரர் மூலம் வீடு தேடி சென்று உயிர்வாழ் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசுடன், இந்தியா போஸ்ட், பேமெண்ட்ஸ் ...

தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது. நடப்பாண்டில், கல்லூரியில் சேருவதற்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பம் அளித்து வந்தனர். மாணவர்கள் விண்ணப்பங்களை ...

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சின்னாளப்பட்டி காந்திகிராம பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களாக இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆனந்தகுமார் (தமிழ்த்துறை), வில்லியம் பாஸ்கரன் (சமூக அறிவியல் துறை), பாலசுந்தரி (ஆங்கில துறை) ஆகிய 3 பேரும், தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கிடையில் காந்திகிராம பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளின் படியும், பல்கலைக்கழக மானியக்குழு ...

வாஷிங்டன்: ட்விட்டர் சமூகவலைதளத்தை வாங்கும் 44 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கைவிட்டார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடர போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் , ஏற்கெனவே டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் ...