கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டு தோறும் பெய்துவரும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு துவங்கி கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் வால்பாறை கூழாங்கல் ஆறு,நடுமலை ஆறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை ...

எறும்புகளிலேயே சிவப்பு நிற எறும்புகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நறுக்கென்று கடித்து வலி தருவதோடு, கடித்த இடத்தில் சிவப்பாக எழும்பச் செய்துவிடும். இந்த எறும்புகளை பார்த்து நாம் ஒதுங்கிக் கொண்டிருக்கும் வேளையில்தான், ஒடிசாவில் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக சிவப்பு எறும்பு மாறி உள்ளது. என்ன, எறும்பு உணவா?’ என வியப்பாக இருக்கிறதல்லவா? எறும்பு சட்னி ...

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிவாஜி கணேசன் தான் நடிகராக இருந்தபோது பல இடங்களில் சொத்துக்கள் வாங்கி இருந்தார். அதன் இன்றைய மதிப்பு சுமார் 271 கோடி ...

தவறான சிகிச்சையால் பார்வையிழந்த சிறுவனுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜபாளையம் அருகே சோழபுரத்தைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் அர்ஜுனன். 2002-ல் 2-ம் வகுப்பு படித்தபோது, தளவாய்புரத்தில் மதுரை தனியார் கண் மருத்துவமனை நடத்திய மருத்துவ முகாமில் கலந்துகொண்டார். அவருக்குப் பார்வைக் குறைபாடு ...

சென்னை: தமிழகத்தில் புதிதாக 20 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அந்த 20 புதிய அரசுக் கல்லூரிகளிலும் இந்தாண்டே மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது உயர்கல்வித்துறை. எந்தெந்த ஊரில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை இங்கே தொகுத்துள்ளோம். அதில் உங்கள் மாவட்டமோ ஊரோ ...

மத்திய உணவு பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நாடு முழுவதும் இருக்க கூடிய முக்கியமான சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களை சேர்ந்தவர்களும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கடந்த மாதம் சமையல் எண்ணெய் 10 முதல் 15 ரூபாய் வரை விலை குறைப்பு செய்யப்பட்டிருந்தது. வரும் காலங்களிலும் இதன் ...

கோவை :கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் ,விவசாயி. இவரது மகள் யுவஸ்ரீ ( வயது 23) இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் எம். ஏ ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.சிங்காநல்லூர் காமராஜ் ரோட்டில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் இவரது படிப்பு முடிந்தது.இந்த நிலையில் ஊருக்கு ...

கோவை அருகே உள்ள காரமடை மருதூர் ஊராட்சியில் அ.தி.மு.க கவுன்சிலராக உள்ளவர் சரவணன் (வயது 37). இவர் காரமடையில் சொந்தமாக தொழிலும் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கவுன்சிலர் சரவணன் தனது காரில் காரமடை குந்தா காலனி வழியாக வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 3 ...

கோவை: திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கோகுலம் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மலர்விழி ( வயது 52) இவர் தாராபுரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் தாராபுரத்தில் இருந்து தனியார் பஸ்சில் கோவைக்கு வந்து கொண்டிருந்தார்.டிக்கெட் எடுத்து விட்டு மீதி பணத்தை கண்டக்டரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது ...

கோவை பீளமேடு லால் பகதூர் காலனியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் ஸ்ரீ சிவா ( வயது 25 ) நேற்று இவரது கடையில் தீடீரென்று தீ பிடித்தது.இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கார்த்திகேயன் (வயது 21) படுகாயம் அடைந்தார்.இவர் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ...