கோவை பொன்னையராஜபுரம்,சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள கவுரி ஆண்டவர் லே-அவுட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ரமேஷ் (வயது 43)இவர் கே.ஜி. வீதியில் தங்கப்பட்டறை நடத்தி வருகிறார்.இவரிடம் 25 -6′ – 20 22 அன்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரதீப் போலோ என்பவர் நகை செய்து கொடுப்பதாக 172 கிராம் தங்கம் வாங்கி இருந்தார் .நகை செய்து கொடுக்காமல் ...

கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 26). லாரி டிரைவர். இவரது லாரியில் கிளீனராக வடசித்தூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இன்று காலை மேகநாதன் மற்றும் செந்தில்குமார் லாரியில் சுந்தராபுரத்தில் இருந்து உக்கடம் நோக்கி வந்தனர். அப்போது சுந்தராபுரத்தை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது. டிப்பர் லாரியை திண்டுகல் மாவட்டம் ...

கோவை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை வேட்டைகாரன் புதூர் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தைலப்பன் (வயது 88). இவருக்கு துளசியம்மாள், லட்சுமி என்ற 2 மனைவிகள். முதல் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இவரது 2-வது மனைவி லட்சுமியும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு ...

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி கல்யாணி (வயது 56). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் தனது வீட்டிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கு அவர் கழுத்தில் ...

கோவை ரேஸ்கோர்சில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்தில் மாணவிகள் விடுதி உள்ளது. விடுதி அருகே வளாகத்துக்கு வெளியே உள்ள வேப்பமரத்தில் 35 வயது மதிக்கதக்க இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அதிகாரி அழகர்சாமி சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் இது ...

தமிழகத்தில் காற்று சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஜூலை 4-ந் தேதி ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திதுறை முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் ...

கோவை உக்கடம் லாரிபேட்டையில் மொத்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தில் தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டுக்கு வருகிறது. இங்கு மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து மீன்களை வாங்கிச்செல்கின்றனர். வார நாட்களை விட வார இறுதி நாட்களில் இந்த ...

கோவையை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 22) ஆட்டோ டிரைவர் ,இவர் கோவையைச் சேர்ந்த 9-வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியுடன் நட்பாக பழகினார்.பின்னர் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவரிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். ஆனாலும் சந்தோஷ் குமார் விடவில்லை. அந்த மாணவியை பின் ...

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,743 பேருக்கு கொரோனா தொற்று ...

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.கோவையில் சிங்காநல்லூர், காந்திபுரம், கணபதி, பீளமேடு, உக்கடம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட நகர் பகுதிகளிலும், வடவள்ளி, மருதமலை, தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால், ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் ...