நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் 9 கிரகங்களில் உள்ள இரண்டு கிரகங்களில் ‘வைர மழை (Diamond Rain)’ பொழிகிறது என்று வெளியான தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நம்முடைய சூரியக் குடும்பத்தில் மொத்தம் ஒன்பது கிரகங்கள் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான் என்றாலும் கூட, இந்த பட்டியலில் உள்ள இரண்டு ...

எட்டு பேர் அமரக்கூடிய மோட்டார் படகின் சேவை விரைவில் கோவை உக்கடம் பெரிய குளத்தில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனமாக்கப்பட்ட உக்கடம், பெரியகுளம், செல்வ சிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி, புனரமைக்கப்பட்டு வரும் குமாரசாமி மற்றும் செல்வ சிந்தாமணி குளத்தின் ஒரு பகுதி ...

அதிமுக பொதுக் குழுவை நடத்த தடை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து  தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக் குழுவில் 23 தீர்மானங்களை தவிர எதையும் நிறைவேற்றக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி அதிமுகவின் இபிஎஸ் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்து. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண ...

சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களிலும் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முதியோர் இல்லங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும், விதிமுறைகள் வகுக்கவும் கோரி, சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்தது.அதன் தொடர்ச்சியாக, 2016 ...

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்,தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும். முன்பிருந்தவாறே வாரத்திற்கு 7 பாடவேளைகளை தமிழுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,’தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 – 10 ...

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை தொடங்கியது. அப்போது, ‘உட்கட்சி விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் தலையிட்டது சட்டத்திற்கு எதிரானது. உட்கட்சி விவகாரங்களில் தலையிட சென்னை ஐகோர்ட்டுக்கு குறைவான அதிகாரமே உள்ளது’ என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. ...

பொள்ளாச்சி எரிப்பட்டி மேற்கு வீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 28). டிரைவர். இவரது தங்கை தேவி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (24). மெக்கானிக். இவரும் தேவியும் பள்ளி நண்பர்கள். வீட்டின் அருகே இருந்ததாலும், நண்பர் என்பதாலும் தேவி, வெற்றிவேலிடம் பேசி வந்தார். இந்த நிலையில் வெற்றிவேலின் நடவடிக்கை ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் திருமலைச்செல்வன். இவர் நேற்று இரவு சிறுமுகை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென அவரை கார் ஒன்று வழிமறித்தது. அதில் இருந்த இறங்கிய 3 பேர் திருமலைச்செல்வனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.2ஆயிரத்தை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே புஜங்கனூர் பகுதியில் பழங்கள் மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் திராட்சை, முந்திரி, பெருங்காயம் ஆகியவைகளை மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பொருட்களை ...

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சோலையாறு அணையின் மொத்த நீர்மட்டம் 165 அடி தற்போது அணையின் நீர் மட்டம் 134.4 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4036 கன ...