நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரண்டு குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகிறது. பெரும்பாலும் சாலைகளிலேயே யானைகள் நடமாடுவதால் இவ்வழியாக செல்லும் ...

கோவைப்புதூர் அருகே உள்ள அலமு நகரை சேர்ந்ததவர் கார்த்திகேயன் (வயது 44). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் தி.மு.க. பிரமுகராக உள்ளார். இவர் மரகதம் நகரில் உள்ள மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த கிளப்பில் சேர்வதற்கு உறுப்பினர் கட்டணமாக ரூ. 1000 மற்றும் மாத கண்டணமாக ரூ. 500 செலுத்த ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் இரும்பு கடை வைத்து நடத்தி வரும் கனகமணி(வயது 58) என்பவர் மாணவியை அழைத்தார். சிறுமி சென்றதும் அவரை கனகமணி ...

கோவை ஜூலை 5 தமிழக வியாபாரிகள் சம்மேளன வடவள்ளி கிளையின் சார்பில் வடவள்ளி காவல் நிலையத்தில ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது, அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- வடவள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளான சோமயம்பாளையம், கல்வீரம்பாளையம், கணுவாய், போன்ற பல்வேறு பகுதிகளில் சிறு குறு வியாபாரிகள் தங்களது தொழிலை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இந்தப் பகுதியில் ...

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் ரூபாய் நோட்டுக்களில் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், கள்ள நோட்டு கும்பல் புதிய ரூபாய் நோட்டுகளை போன்ற கள்ள நோட்டுகளை வடிவமைத்து புழக்கத்தில் விடுகின்றனர். அந்த வகையில் தற்போது, சேலத்தில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விட்டுள்ளது. ...

நேற்று எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பிரமுகர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஜெயகுமார் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த மருது அழகுராஜ் எடப்பாடி பழனிச்சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் திட்டமிட்டு அவமதிக்கப்பட்டதாகவும், எடப்பாடிபழனிசாமி சுயநலமாக செயல்படுகிறார் என்றும் கூறினார். மேலும் ...

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருக்கக்கூடிய மருது அழகுராஜ் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவித்து கொண்டார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்… ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் இணைந்து இயக்கத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை பொய்துபோய் அதனின் பொன் விழா ஆண்டில் ...

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது.இதனை முன்னிட்டு,பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவும்,எதிக்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் ...

இஸ்லாமியர்களின் சிறப்புப் பண்டிகையான ஈதுல் அள்ஹா பக்ரீத் பண்டிகை வரும் 10-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகை அன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இறைத்தூதர் இப்ராஹீம் நபி என்பவரின் தியாகத்தைப் போற்றும் விதமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளைப் பலியிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகக் கூறுகிறார்கள். இந்த நிலையில், அஸ்ஸாம் மாநில ...

ஊரடங்கும் மற்றும் கூடுதல் கட்டுபாடு விதிக்க தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவுதல் கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. கோவை மற்றும் செங்கல்பட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது பரவிவரும் கொரோனா எண்ணிக்கையை வைத்து புதிய கட்டுபாடுகளும், ஊரடங்கும் ...