பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு என்றால் கிராம மக்கள் அனைவரும் பயமின்றி ஏதோ செல்லப்பிராணி போல் கொண்டாடுகின்றனர். அதுவும் ஏதோ தண்ணீர் பாம்பு என நினைத்துவிடாதீர்கள். அவை அனைத்துமே நாகப்பாம்புகள். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது சேத்பல் என்ற கிராமம். இது மோஹோல் தாலுகாவுக்கு ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம்லட்சுமண புரத்தைச் சேர்ந்தவர்சோமசுந்தரம் இவரது மனைவி சரஸ்வதி ( வயது 64)இவரது கணவர் சோமசுந்தரம் 2020 ஆண்டு இறந்துவிட்டார் .இவருக்கு 2மகள்கள் உள்ளனர். இவர்கள் அமெரிக்கா, லண்டனில் வசித்து வருகிறார்கள்.இதனால் சரஸ்வதி தனியாக வசிக்க விருப்பமில்லாமல் காந்திபுரம் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.இந்த நிலையில் பாப்பநாயக்கன்பாளையம் ...

கோவை சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று நீலிகோணாம்பாளையம் அருகே பஸ் நிறுத்தத்தில் சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சுதாகரனிடம் பணம் கேட்டு மிரட்டினார். பின்னர் திடீரென அவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.350-யை பறித்து கொண்டு தப்பினார். ...

கோவை துடியலூர் ஜி.என்.மில் பக்கம் உள்ள டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் நடராஜ் .இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 56) இவர் நேற்று தனியார் டவுன் பஸ்சில் பூ மார்க்கெட் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார் .அங்கு பஸ்ஸை விட்டு இறங்கும் போது இவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை காணவில்லை. யாரோ பஸ்சில் வைத்து திருடிவிட்டனர். ...

கோவை சிட்கோ பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 22). இறைச்சி கடை ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது உறவினர் ஒருவரின் 16 வயது மகன் பீடி புகைத்து கொண்டிருந்தார். இதனை ஆறுமுகம் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டருகே நின்று இருந்தார். அப்போது அங்கு ...

கோவை செட்டிப்பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரி (வயது 20). இவர் பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது பொற்றோர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் விக்னேஷ்வரி மற்றும் அவரது சகோதரர் தனது மாமா வீட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் விக்னேஷ்வரி கடந்த சில ...

கோவை நியூசித்தாபுதூர் சின்னசாமி நாயுடு வீதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக நான் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். கடந்த 2017-ம் ஆண்டு கோவையை சேர்ந்த கோபி (32) ...

கோவை கள்ளிப்பாளையததை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). கூலி தொழிலாளி. இவரது நண்பர்கள் ஆலாந்துறையை சேர்ந்த மனோஜ், சதிஷ், சபரி. சம்பவத்தன்று நண்பர்கள் 4 பேரும் ஆலாந்துறையில் உள்ள நண்பரின் திருமணத்துக்கு சென்றனர். அங்கு பிரசாந்த், மனோஜ், சதிஷ், சபரி ஆகியோர் மது குடித்தனர். மது தீர்ந்ததால் மீண்டும் மது வாங்க ஆலாந்துறை டாஸ்மாக் கடைக்கு ...

கோவை பீளமேடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு, தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியின் www.tnpoly. in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரியின் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் பட்டய பாடப் பிரிவில், ஆங்கில வழியில் சிவில் ...

தூத்துக்குடி அண்ணாநகர் 11-வது வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் கடந்த 2009-ம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியில் சேர்ந்தார். மதுரை விமான நிலையத்தில் பணிபுரிந்த அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது விடுப்பில் உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் ...