காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த வேளையில்,தஞ்சை கல்லணையில் நேற்று ஆய்வு செய்தபின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ...

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,ஜம்மு காஷ்மீர்,டெல்லி,அரியானா,உத்தர பிரதேசம்,பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும்,தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மத்தியில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.8 பேர் ...

அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்ய இரண்டு நாட்களில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என அறிவிப்பு. மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களை தேர்வு செய்ய இரண்டு நாட்களில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு பயிற்சி ...

கோவை ஆர்.எஸ். புரம் சுக்ரவார்பேட்டை, சின்ன எல்லை சந்தில் வசிப்பவர் குருசாமி (வயது 80) இவரது மனைவி சொனாத்தாள் (வயது 76) இவர்கள் இருவரும் அங்குள்ளதன் மகன் வீட்டில் வசித்து வருகிறார்கள். அடிக்கடி கோயிலுக்கு செல்வார்கள். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி திருப்பதிக்கு மருமகள் நிர்மலாவிடம் கூறிவிட்டு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.செல்போனில் தொடர்பு கொள்ள ...

கோவை சிறுவாணி அடிவாரம் காருண்யா நகரைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் 7 பேர் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை நிறுவன தலைவர் வக்கீல் புஷ்பானந்தம் தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- நாங்கள் மேற்கண்ட முகவரியிலும் மற்றும் ஆனைகட்டி வன் பகுதியிலும் வசித்து வருகிறோம். நாங்கள் 7 ...

மனைவியை உடலுறவுக்கு அழைத்ததை தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல்.பக்கத்து வீட்டுக்காரர் கைது. கோவை :  கோவை மதுக்கரை பக்கமுள்ள நாச்சிபாளையம் ,தக்காளி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 32 )இவர் தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிஷா( வயது 29) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ...

அகமதாபாத்: பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். வதோதராவில் ரூ.21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 1.4 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளை திறந்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் பயணமாக இன்று குஜராத்தின் வடோதரா செல்கிறார். அங்கு ...

விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல், அமைச்சரவை தீர்மானத்தின்படி தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து நளினி மற்றும் ரவிச்சந்திரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ...

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், மாவட்ட துணை சுகாதார பணிகள் இணை இயக்குநர் பரணிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ...

போகும் இடங்களில் எல்லாம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து துவம்சம் செய்வதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்து இருக்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 23 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் நிலையில், இந்த பொதுக்குழுவில் எப்படியாவது, தான் பொதுச் செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக ...