திருப்பூர்‌ பின்னலாடை உற்பத்தியில்‌ சுமார்‌ 85 சதவீதம்‌ சிறு, குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ தான் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார்‌ 20 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும்‌ அதனைச்சார்ந்த தொழிற் நிறுவனங்கள்‌ செயல்படுகின்றன. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்‌. கடந்த சில மாதங்களாக ...

கோவை : தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் சர்ச் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் சரவணகுமார் (வயது 27) இவர் மதுக்கரை அருகே சீராபாளையத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அஜித்குமார் என்பவரது வீட்டில் தங்கி உள்ளார் ,நேற்று வீட்டின் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் ரயில்வே பாலம் பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினார்கள்.அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.அவர்களிடம் போதை மாத்திரைகள், ஊசிகள் இருந்தது ...

கோவை சூலூர் பக்கம் உள்ள செஞ்சேரி புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணிய கவுண்டர் ( வயது 76) விவசாயி .இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதனால் மனம் உடை ந்த சுப்பிரமணிய கவுண்டர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகி அதே இடத்தில் இறந்தார் .இது ...

கோவையில் கடந்த சில நாட்களாக சாரால் மழையும், பலத்த மழையும் பெய்து வருகிறது. இதேபோன்று நேற்று மாலை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் கோவையில் உள்ள அவினாசி பாலம், வடகோவை பாலம், லங்கா கார்னர் உள்பட பலங்களின் அடியில் மழைநீர் தேங்கியது. பலத்தின் அடியில் வாகனங்கள் செல்ல முடியாததால் பல்வேறு இடங்களில் கடுமையான ...

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 26). தொழிலாளி. இவரது மனைவி கவுதமி (23). இவர்கள் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரபுவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. அவரால் ...

கோவை சூலூர் அருகே காடம்பாடி அருகே நேருநகர் பகுதியில் வாலிபர் ஒருவர் தனியாக  நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வாகனத்தில் வரும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தங்களுக்குள் பேசி வந்தனர். இதுகுறித்து விசாரிக்க அப்பகுதி இளைஞர்களுடன் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த வாலிபர் வரும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரனை சந்தித்து அளித்தனர். குறை தீர்ப்பு முகாமையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களை சோதனை செய்த பின்னரே ...

கோவை பீளமேடு பாலன் நகரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 46 ) மசக்காளிபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார் .கடந்த 30 ஆம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பணம் ரூ.15 ஆயிரம் மற்றும் ...

கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் அருள்மிகு. பூங்குழலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி ஜெயராம் 30ஆம் தேதி இரவு பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று வந்து பார்த்த போது கோவில் கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்த பணம் ரூ 3 ...