கடைக்கு சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு. கோவை: கோவை காந்திபுரம் 1 -வது வீதியை ( விரிவாக்கம் )சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி கலைச்செல்வி ( வயது 61) நேற்று இவர் அங்குள்ள கடைக்கு சாமான்கள் வாங்க நடந்து சென்றார் .அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 ஆசாமிகள் கலைச்செல்வி கழுத்தில் ...
கோவை:பெரியநாயக்கன்பாளையம் பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் .அப்போது காற்றுடன் நல்ல மழை பெய்தது .இதனால் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த தனியார் மண்டபம் அருகே போய் நின்று உள்ளார். அப்போது அந்த திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த சாமி செட்டிபாளையம் தென்றல் நகரை சேர்ந்த ...
கோவை: கோவையை அடுத்த கோவில்பாளையம், கொண்டயம்பாளையம் பக்கம் உள்ள வரதையங்கார் பாளையத்தில் வசிப்பவர் செல்வராஜ், இவரது மகன் வினோத்குமார் ( வயது 33) இவர் கோவையில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி பிரசவத்துக்காக சிவானந்தா மில் பகுதியில் உள்ள பெற்றோர்கள் வீட்டுக்கு சென்று விட்டார்.கடந்த 14ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ...
கோவை வடவள்ளி அருகில் உள்ள சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன் ( வயது 30) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார்.இதனால் இவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ...
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி மைதிலி ( வயது 35) பி.எச்.டி .பட்டம் பெற்றவர். இவர் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது . தற்போது மைதிலி 9 மாத கர்ப்பமாக இருந்தார்.அவருக்கு இரட்டை குழந்தைகள் வயிற்றில் இருந்தது. இந்த நிலையில் ...
டைட்டில் பார்க்கில் 100 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வட மாநில வாலிபர் பலி. கோவை: கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் ” டைட்டில் பார்க்” உள்ளது.இங்கு 6 -வது மாடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜித் பண்டிட் (வயது 20) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து ...
கோவை: கோவை காந்தி பார்க்,சுக்கிரவர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் குமார் ( வயது 29) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இவர் வேறு ஜாதி பெண் ஒருவரை காதலித்து வந்தார். இது இவரது தாய் ராணிக்கு பிடிக்கவில்லை.குமாரை கண்டித்தார் காதலை கைவிடுமாறு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் குமார் ...
கோவை : மேட்டுப்பாளையம் புளு ஹில்ஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் முகமதுசபிக் (வயது 28) இவர் சிறுமுகை,பக்கம் உள்ள ஜடையம்பாளையம் மார்க்கெட்டில் வெள்ளை பூண்டு கடை வைத்துள்ளார். கடந்த 20 ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .மார்க்கெட் கூலித் தொழிலாளி அஜ்மல் என்பவர் இவருக்கு போன் செய்து கடைக்குள் தீ பிடித்து ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள கிட்டாம் பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் நேற்று இரவு சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார்.அவர்கள் இடுப்பில் கட்டியிருந்த துணியை பிரித்து பார்த்த போது அதில் 2 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது ...
கோவை வனப்பகுதியில் இறந்த நிலையில் குட்டி யானை – வனத்துறையினர் விசாரணை கோவைஅட்டுக்கல் வனப்பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டஒரு மாத ஆண் குட்டி யானைக்கு இன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கோவை வனச்சரகம் கெம்பனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்துச் சென்றனர். அப்போது, அட்டுக்கல் அடர்வனப் ...