கோவை, அன்னூர் பகுதி, குமரன் குன்று, வேப்பம்பள்ளம் பகுதியை சேர்ந்த சுபாஷ்(22) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராமல் நடந்த மின்சார விபத்தால் இரண்டு கால்களை முழங்காலுக்கு கீழும், இரண்டு கைகளை முழங்கைகளுக்கு கீழும் இழந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் உதவி வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தார். ...
மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை கோவை அடுத்த சூலூர் பீடம்பள்ளியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). பெயிண்டர். இவர் சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மீது இவருக்கு ஆசை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ...
கோவை நொய்யல் ஆறு சித்திரை சாவடி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை.. கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை ஓய்ந்த நிலையில், சித்திரை சாவடி தடுப்பணையில் குளிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ...
கோவை: கோவை அருகே உள்ள நீலாம்பூர் மயிலம்பட்டி , ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் .இவரது மகள் அகன்சா ( வயது 23) எம் எஸ் சி பட்டதாரி. நேற்று இவர் நீலம்பூரில் உள்ள ஒரு கடைக்கு சாமான்கள் வாங்க ஸ்கூடடரில் சென்றார். வாங்கி விட்டு திரும்பி வரும் போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் ...
கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் இவரது மகள் சிந்து ( வயது 26 )பி.ஏ .பட்டதாரி.இவர் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தாயார் ஜெயந்தி சூலூர் போலீஸ் புகார் செய்துள்ளார். ...
கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார்,சப் இன்ஸ்பெக்டர் சாய்னா பானு ஆகியோர் நேற்று இரவு ரேஸ் கோர்சில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமியை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 170 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் ...
கோவை: ஈரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகள் கிருத்திகா( வயது 24 )இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம். பி .ஏ. படித்து வருகிறார்.இவர் 16 -2 -20 20 அன்று சென்னையில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அங்கு ராஜ்குமார் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.ராஜ்குமார் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் டாப்டிவிசனில் பணிபுரிந்து வருபவர் பாபு இவரின் மனைவி முத்துலட்சுமி வயது 47 இவர் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இருவரும் குளிப்பதற்க்காக குளியல் அறையில் மின்சார வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சுட ...
ஹரியானா சேர்ந்தவர் கிருஷ்னெண்டு சாட்டர்ஜி (வயது 48). இவரது மகன் நமன் சாட்டர்ஜி (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கார் பந்தயத்தில் மிகவும் ஆர்வம். அதற்காக அங்குள்ள கார் பந்தய பயிற்சி பள்ளியில் கற்று வந்தார். இந்த நிலையில் அவர் கோவை செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள கார் பந்தய ...
உலகின் 4-வது கோடீஸ்வரர் என்ற பெருமையை இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி பெற்றுள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த வாரம் தனது சொத்தில் 2000 கோடி டாலர்களை அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாகத் தெரிவித்தத்தைத் தொடர்ந்து அதானி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2021-ம் ஆண்டிலிருந்து கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இரு ...