கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வேளாண் கண்டுபிடிப்புகள்‌ குறித்த உலகளாவிய மாநாடு மற்றும்‌ கண்காட்சி.. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கண்டுபிடிப்புகள் குறித்த உலகளாவிய மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்துகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மாணவர்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தி, ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளைப் புதுமையான தயாரிப்புகளாக மாற்றுவதற்கு ஏற்றவகையில், ஜூலை 19 மற்றும் 20, 2022 அன்று ...

இன்று உடுமலையில் இருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுந்தராபுரம் வழியாக கோவை வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து(SRK) அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரத்தினம் கல்லூரி அருகே, பேருந்திற்கு முன் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இருசக்கர வாகனம் ...

கோவை பாங்க் ஆப் பரோடாவில் ரூ.3.28-கோடி மோசடி: மேலாளர், பாதுகாப்பு காவலர் உள்ளிட்ட 6-பேர் மீது சிபிஐ வழக்கு.. கோவை காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் பாங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.3.28 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளர் உட்பட ஆறு பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு- அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அச்சம்   கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் பழைய கட்டிடத்தின் நடுவில் உள்ள காலி இடத்தில் பாம்பு ஒன்றை கண்டுள்ளார். இதனை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்பு துறையினர், பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ...

பெண்ணிடம் நகை பறிப்பு கோவை காந்திபுரம் முதல் விதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி கலைச்செல்வி இவர் கணவர் கனகராஜ் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அருகே உள்ள கணேஷ் லே-அவுட் பகுதியில் உள்ள சொந்த வீட்டிற்கு வாடகை வசூல் செய்ய சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி காந்திபுரம் நாலாம் வீதி ...

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் உள்நோயாளியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வருபவர்கள் இரு சக்கர வாகனம் நிறுத்த ...

ஒடிசாவை சேர்ந்தவர் பஷந்த்நாயக் (வயது 19). இவர் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் அங்கு அவரால் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. பின்னர் தனது அண்ணனுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையார், பரம்பிக்குளம், துணக்கடவு, பெறுவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் உள்ளன. இந்த தொகுப்பு அணைகள் பெரும்பாலும் தென்மேற்கு பருவ மழை காலங்களில் வழக்கமாக நிரம்பிவிடும். இந்த ஆண்டும் அதேபோன்று தென்மேற்கு பருவமழை ...

பொள்ளாச்சி சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கும் பொதுமக்கள்- வைரல் வீடியோ இன்று உடுமலையில் இருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுந்தராபுரம் வழியாக கோவை வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து(SRK) அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரத்தினம் கல்லூரி அருகே, பேருந்திற்கு முன் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் ...

கோவை கணுவாய் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பத்திரசாமி (வயது 20). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது உறவினர் சத்தியமூர்த்தி என்பவருடன் கனுவாய்பாைளயம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். பின்னர் பத்திரசாமி மற்றும் சத்தியமூர்த்தி கனுவாய்பாைளயம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க ...