பைக்கில் வந்து செல்போனை பறித்து விட்டு பறந்த திருடன்: போலீசார் தேடி வருகின்றனர் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் அருள்ராஜ் என்பவர் வீடியோ கால் பேசிக்கொண்டு வந்துள்ளார் -அப்போது வாலிபர் ஒருவர் பைக்கில் வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து லாவகமாக அவரது செல்போனை பிடுங்கி சென்றார்.. இச்சம்பவம் தொடர்பாக காந்திபுரம் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் அருள்ராஜ் அளித்த ...
சென்னை: மாணவர்களை சொந்த பிள்ளைகளை போன்று பயிற்றுவிக்க வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி சம்பவம் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்த தமிழ்நாடு திருநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இரண்டு நாட்களுக்கு முன்னால் வந்த ஒன்றிய அரசின் ...
ஆசீர்வதிப்பதாக கூறி 8000 ரூபாய் திருட்டு: திருநங்கை சிறையில் அடைப்பு – சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சகோதரி கோவை விமான நிலையம் அருகில் உள்ள ஜி ஆர் ஜி பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரதீப் (42). தொழிலதிபரான இவர் கடந்த சனிக்கிழமை மதியம் தனது மனைவியுடன் கொடிசியா வளாகம் அருகில் உள்ள ...
மனைவியின் நிறுவனத்தில் ரூ.4.5 கோடி மோசடி: கள்ளக் காதலியுடன் கணவன் கைது கோவை வீரபாண்டி பிரிவு பிரஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜிசா. இவரது கணவர் ரஞ்சித் குமார். இவர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ரஞ்சித் குமாருக்கு நிரந்தர வேலை இல்லாததால் ஜிஷாவின் தந்தைக்கு சொந்தமான ஸ்பேஸ் மேக்கர்ஸ் ...
திமுக அரசின் நடவடிக்கைகளால திருப்பூருக்கு எந்த திட்டங்களும் உள்ளே வராத நிலை உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில், மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்க மாநாடு பல்லடத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். கேரள மாநில ...
இந்து மத சடங்குகளை வேண்டாம்’ என தி.மு.க எம்.பி செந்தில்குமார் பகிரங்கமாக சொல்லியதன் மூலம் தி.மு.க தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உடைக்க தி.மு.க தலைமை எடுக்கும் கடும் முயற்சிகள் ஒரு புறம் இருக்க மறுபுறம் ‘இந்து சமய பூஜை வேண்டாம்’ என தி.மு.க ...
பள்ளி மாணவி உயிரிழப்பு சம்பவத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கியது. அதில் மாணவர்களின் டி.சி யை எரித்தது யார்? யார் இதற்கான உரிமையை கொடுத்தது என கேள்வி எழுப்பிய நீதிபதி சதீஸ்குமார், இந்த வன்முறை திடீர் கோபத்தால் ஏற்பட்ட வன்முறை போல் ...
மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என ஈபிஎஸ் ட்வீட். தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ட்வீட் ...
இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. கடந்த 9ஆம் தேதி மக்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மக்கள் புரட்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்னதாக அவர் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ...
காவல்துறை உங்கள் நண்பன் எனக்கூறுவார்கள் ஆனால் ஒரு சில காவலர்களை பார்த்தால் ஜெய்பீம் படமும், விசாரணை படமும் தான் நினைவுக்கு வரும் அந்தளவிற்கு போலீஸ் மட்டுமல்ல போலீஸ் என ஒட்டப்பட்டிருக்கும் வாகனத்தை பார்த்தால் பயப்படுவார்கள். இந்தநிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் தங்களது அலுவலக வாகனத்திலும் மற்ற சொந்த கார் மற்றும் பைக்குகளில் POLICE என்ற ...