திருவனந்தபுரம்: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் தினசரி ஏராளமானோர் தாங்கள் புதிதாக வாங்கும் வாகனங்களை பூஜைக்காக கொண்டு வருவது வழக்கம். ஆனால் முதல் முறையாக குருவாயூர் கோயிலில் வாகன பூஜைக்காக ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது பற்றிய விவரம் வருமாறு: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரவி ...

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய் உலக பொருட்காட்சியினல் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கைத் திறந்து வைக்க உள்ளார் நேற்று மாலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்திய நேரப்படி இரவு 7.30 மணியளவில் அங்கு சென்றடைந்தார். முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் ...

நியூயார்க்: ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து ஒரு மாதம் ஆகிய நிலையில் அந்நாட்டின் முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் குண்டு வீசி அளித்துள்ளது. குடியிருப்புகள் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபையில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானத்தை மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்தன. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைனில் ...

ஆட்டோ ஓட்டுனருக்கு தங்களின் சுய விவரங்களை வாகனங்களில் கற்றுக்கொள்ளவேண்டும் என காவல் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 13ம் தேதி நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த இளம் பெண் மருத்துவரை கத்திமுனையில் மிரட்டி பாலியல் வன்முறை செய்வது. இதையடுத்து அந்த மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டனர் இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளர். மேலும் வேலூர் மாவட்ட ...

திருச்சி: திருச்சி அருகே 11ம் வகுப்பு மாணவனை திருமணம் செய்த அதே பள்ளியை சேர்ந்த 26 வயது ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் கடந்த 5ம் தேதி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்றார். ...

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் வைத்திருக்கும் ஹம்மர் கார் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ராட்சத கார் போல் தோற்றமளிக்கும் இந்த ஹம்மர் காரின் உயரம் 22 அடி, நீளம் 46 அடி, அகலம் 20 அடி ஆகும். இந்தக் கார் ஹம்மர் ஹெச் 1 எக்ஸ் 3 ...

உலகிலுள்ள பெரும் நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையில் ஊபர் ஏர், ஏர்பஸ், ஹுண்டாய், போயிங் ஆகிய நிறுவனங்கள் முன்பே சோதனை அளவில் பறக்கும் கார்களை தயாரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தற்போது ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான சுஸூகி, ஸ்கைடிரைவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் மின்சார கார்களை தயாரித்து ...

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இயற்கை அடிப்படையில் தீர்வு காண விஞ்ஞானிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். ஒரு முறை பயன்படும் குடிநீர் பாட்டில்கள், ஆடைகள், தரைவிரிப்புகள் ஆகியவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பிஇடி வகையின் டிபிஏ வகை பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க உதவும் என்சைமை விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர். இதுதொடர்பாக ஆய்வுக் கட்டுரை அமெரிக்காவைச் சேர்ந்த ...

இந்தியாவில் கொரோனா 4-வது அலை வந்து விடுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பானது தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 21ஆம் தேதி அன்று 1549 ஆக தொற்று பாதிப்பு இருந்துள்ளது. இதை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை மாநிலங்கள் முழுவதும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் ...

துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாட்டு அரங்கை இன்று திறந்து வைக்கவுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள, நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு ...