கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் பேசியதாவது:-காவல் நிலையங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். தடைசெய்யப்பட்டபுகையிலை குட்கா பொருட்கள்,லாட்டரி சீட்டு விற்பனை ஆகியவற்றை அறவே ...

மாஸ்கோ: உக்ரைனில் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா மூலம் நடத்தப்படும் தாக்குதல்களை இந்தியா தட்டிக்கேட்க வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியா தொடர்ந்து நடுநிலையான நிலைப்பாட்டை மட்டுமே எடுத்து வருகிறது. ஐநா சபை கூட்டங்கள் எதிலும் இந்தியா ரஷ்யாவை எதிர்க்கவில்லை. நேற்றும் கூட ஐநா பாதுகாப்பு ...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் வடமாநில பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், வடமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் தங்கள் குடும்பங்களோடு வசித்து வருகின்றனர். ஹோலி பண்டிகை என்பது வடமாநில மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். அந்த வகையில் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற போது கரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருந்தது. கரோனா பரவலை சிறப்பாகக் கட்டுபப்டுத்தியதுடன், அந்த இக்கட்டான சூழலிலும் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். தமிழக சட்டப் பேரவை இன்று காலை கூடியது. வரும் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் ...

தமிழக அரசு நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் தாக்கல் செய்தார். நிதி அறிக்கையில் மகளிர் உரிமை தொகையான ரூ.1000 தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,  இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதால், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக ...

சென்னை: 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார். இதில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்படும், அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும், புதிதாக அரசுப் பள்ளிகளில் 18000 வகுப்பறைகள் கட்ட ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும் உள்ளிட்ட பல ...

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை துறை, தனது ஏற்றுமதி வரலாற்றில் முதல் முறையாக, நடப்பு நிதியாண்டில், 32 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டிப்பிடிக்க உள்ளது.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பின்னலாடைகள், அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், பின்னலாடை ஏற்றுமதி, 52 சதவீதமாக உள்ளது. லுாதியானா, பெங்களூரு போன்ற பல்வேறு நகரங்கள் ...

மதுரை: பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாம், மதுரை தல்லாகுளத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநிலத்தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: அமைச்சர் செந்தில்பாலாஜி, பிஜிஆர் நிறுவன பிரதிநிதியாக பேசி வருகிறார். செந்தில் பாலாஜி எந்த விளக்கம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் எண்ணூர் திட்டம் லன்கோ நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு திட்டத்தை ...

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை அடுத்த பத்து மாத திமுக ஆட்சியில் பலன் இன்று கிடைக்கும் என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் ...

ஆனைமலை:பொள்ளாச்சி, சேத்து மடை அருகிலுள்ள ஓட்டக்கரடு பகுதியில், கடந்த, 6ம் தேதி விவசாயி ரவிக்குமார் தோட்டத்தில், எட்டு ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தது.இதையடுத்து, அப்பகுதியிலுள்ள விவசாயிகள், ஆடுகளை கொன்றது சிறுத்தை என தகவல் தெரிவித்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில், ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள் அச்சமடைந்தனர். ஆடுகளை கொன்ற சிறுத்தையில் பிடிக்க வேண்டுமென, வனத்துறைக்கு ...