வாஷிங்டன்: நேட்டோ, ஜி-7 ஆகிய அமைப்புகளை தவிர, உலகளாவிய புதிய கூட்டணியை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளால் அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஜென் சாகி நேற்று அளித்த பேட்டி வருமாறு: ...

புதுடில்லி: ரஷ்யாவிடமிருந்து ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்வது, 47 சதவீதம் குறைந்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ‘சிப்ரி’ நிறுவனம், உலக நாடுகளின் ஆயுதக் கொள்முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில், இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் இறக்குமதி, 21 ...

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 19 நாளாக தொடர்ந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், இரு நாடுகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, ரஷ்யாவிற்கு எதிராக போரிட ஐரோப்பிய நாடுகள் ...

கோவை அருகே உள்ள பேரூரில் அருள்மிகு பட்டீஸ்வரர் கோவில் உள்ளது இக்கோவிலில் தேரோட்டம் இன்று ( செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. இதனால் பேரூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறுவாணி ரோடு-பேரூர் ரோட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காந்திபுரம் டவுன்ஹாலில் இருந்து பேரூர் வழியாக ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், மாதம்பட்டி ,செம்மேடு, ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ...

கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டிற்கு இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வந்தனர். அப்போது கேட் அருகே இருந்த காவலாளியிடம் கேட்டை இருக்க கூறினார். அதற்கு காவலாளி அனுமதி கேட்டு வருவதாக கூறியதாக தெரிகிறது. கேட் திறக்கப்படாததால் 2 அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே ...

கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள பட்டணம் ,ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 27) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று (திங்கள்) வெள்ளிங்கிரி கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது.கோவிலில் திருமணம் பதிவு செய்வதற்கான சான்றிதழ்களை கொடுத்து விட்டு வருவதாக இருசக்கர வாகனத்தில் பாலகிருஷ்ணன் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கமுள்ள பெரியபோது கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி இவரது மகள் சுகந்தி ( வயது 18 ) இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலையில் கல்லூரிக்குசென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரிஆனைமலை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் ...

ரோபோட்டிக் கேன்சர் எக்யூப்மென்ட் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை முதல் கொண்டுவரப்படும்-கொரோனா 4வது அலையில் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணி பேச்சு செங்கம் மார்ச் 15 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ண குருக்கை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் துணை சுகாதார நிலையம் கட்டிட திறப்பு ...

கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திறனல் ஏற்பட்டு அம்மா மகள்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்துவருபவர் விஜயலட்சுமி இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள செலக்கரிசல் , லட்சுமி நகரில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர்கள் குப்புராஜ், ரவி ,ஏட்டு ராமகிருஷ்ணன், போலீஸ்காரர் வெற்றி.ஆகியோர் நேற்று இரவு அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட ...