கிவ் : உக்ரைன் மீது ரஷிய படைகள் 3-வது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தப்பி ...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கை தொடர்புடைய அலுவலர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ...

நியூயார்க்: உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்றுவரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ரஷ்யா சென்றார். இந்நிலையில், பாகிஸ்தான் வங்கிக்கு 55 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து பிரிந்து வந்து உக்ரைன் தனி நாடானது. தன்னை ஐரோப்பிய நாடாக கருதிய உக்ரைன், நேட்டோ நாடுகளில் இணைய விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. நேட்டோ ...

முதல்முறையாக முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலர் ஒருவர் சேர்ப்பு. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பு பிரிவில் முதல்முறையாக பெண் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளர். 250-க்கும் மேற்பட்ட ஆண் காவலர்கள் சுழற்சி முறையில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில்,தற்போது அதில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து,முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் ...

சென்னை: நாசாவின் செயற்கைக்கோளுக்கு சிக்காத சூரிய புரோட்டான் நிகழ்வுகளைச் சந்திரயான்-2 விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 விண்கலத்தை 2019 ஜூலை 22-ல் ஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது. பல்வேறு கட்டத்துக்குப் பிறகு, சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்.7-ம் தேதி ...

கோவை, பெங்களூரு இடையில் இயக்கப்பட்டு வந்த உதய் எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. கோவையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பெங்களூருவுக்கு சென்று வருவது வழக்கம். சிலர் விமானம் மூலமாக பெங்களூரு செல்வர், சிலர் ரயில் அல்லது பேருந்து மூலமாகவும் ...

மக்கள் அனைவராலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்அப். இதில் சேட்டிங் மட்டுமில்லாமல், வீடியோ கால், குரூப் கால் போன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டன. மேலும் வாட்ஸ்அப் இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரிடமும் வாட்ஸ்அப் இருக்கும். தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு நிறைய வசதிகள் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ...

சென்னை: தமிழக காவல் துறை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பு வகித்த பி.விஜயகுமாரி, அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி காவல் மாவட்ட தலைமையிடம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த என்.காமினி, புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் மாவட்ட தலைமையிடம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி ...

குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் மாணிக்கம். 62 வயதான இவர் கரூரைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவரிடம் கடந்த ஆண்டு 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்தும் விதமாக மாணிக்கம், வங்கி காசோலை ...

கோவை மாவட்ட வளா்ச்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றும் உறுதுணையாக இருப்பாா் என்று மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்துள்ளாா். கோவையில் மாநகராட்சித் தோதல் முடிவுகள் கடந்த 22 ஆம் தேதி வெளியான நிலையில், 100 வாா்டுகளில் 96 வாா்டுகளை திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியது. இதன் மூலம், திமுகவைச் ...