சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட பல கோடி மதிப்புள்ள 11 கிலோ ஆம்பெடமைன் என்ற போதை பொருளை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த மூவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு பல கோடி ...

ஆலப்புழா: கேரளாவின் குரும்பச்சி பகுதியில் மலை உச்சியில் உள்ள பாறை இடுக்கில் சிக்கி தவித்து வந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். பாலக்காடு மாவட்டம் மலம்புழாவை சேர்ந்த இளைஞர் பாபு என்பவர், அங்குள்ள குரும்பச்சி மலையில் கடந்த திங்கட்கிழமையன்று நண்பர்கள் இருவருடன் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். செங்குத்தான பாறையில் ஏறிய போது கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிய பாபு, ...

பெண் வனத்துறை அதிகாரி ஒருவர் சினம் கொண்ட ராஜ நாகத்தினை லாவகமாக பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தற்போது மக்கள் வசிக்கும் பகுதியில் கொடிய விஷம் நிறைந்த பாம்புகள் வருவது சாதாரணமாகி வருகின்றது. முன்பு பாம்பை அவதானித்தால் அடித்துக் கொல்லும் மக்கள் தற்போது இதனை மீட்பதற்கு பாம்பு பிடி நபர்களை அனுகி வருகின்றனர். பல்லுயிர் ...

பெங்களூர்: பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கர்நாடக சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் மாதுசாமி கூறினார். கர்நாடகத்தில் ஹிஜாப், காவி ஷால் போராட்டம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு ...

ஒருவர் புகைப்பிடித்து விட்டு தனித்தனியாக எரியும் சிகரெட் துண்டுகள் தான் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.5 டிரில்லியன் அளவுக்கு அழிக்க முடியாத மிகவும் ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? சிகரெட் கழிவுகள் ஈஸியாக மக்கக் கூடிய குப்பை என பலரது தவறான எண்ணமாக இருந்து வருகிறது. ஆனால், சிகரெட் துண்டுகள் தான் ...

பொள்ளாச்சி அருகேயுள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 44 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் மனுக்கள் பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் திங்கள்கிழமை மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை இரவு ...

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 ஆம் வருடம் மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற,தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ...

இந்தியத் திரையுலகின் குரலாக கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக ஒலித்து வந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் சில தனங்களுக்கு முன்பு காலமானார். திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தவர் லதா.இத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்து சேர்த்த சொத்துக்களின் மதிப்பு 200 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். அவர் சொந்தமாக வாங்கிய வீடுகள், நிலங்கள், வாடகைக்கு ...

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் வாகன ஓட்டிகள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து சென்றால் அவற்றை பறிமுதல் மட்டுமே செய்ய வேண்டும் என்றும், அதற்கு அபராதம் விதிக்கக்கூடாது என்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை ஊராட்சி கல்லாறு கிராமத்தில் சாலை வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், ...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில், வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி மற்றும் வாக்கு எண்ணும் நாளான 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி ...