கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்க்கான வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள நிலையில் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் அந்த வரைவு அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி வால்பாறை பகுதியில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு ...

கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை நேற்று மரக்கடை சந்திப்பில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட்கா ) மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக என்.எச். ரோடு, சந்திரன் வீதியைச் சேர்ந்த ரிஸ்வான் ( வயது 20) சி.எம்.சி காலனி ...

கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இருகூர் பக்கம் உள்ள ஏ .ஜி .புதூர் செலம்பான் காட்டு தோட்டத்தில் நேற்று மாலை திடீர சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குதடை செய்யப்பட்ட ” கள் ” விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருகூர், ஏ.ஜி .புதூர் ,ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்த நடராஜன் ( வயது ...

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென கன மழை பெய்தது இதன் காரணமாக நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோ.புதூர் கிராமத்தில் சாக்கடை நீர் தேங்கியுள்ள குப்பை கூளங்கள் ஆங்காங்கே அடைத்தும் இருந்தது. இதனை அறிந்த, தனிஅலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சவர்ணம், ...

கோவை : கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கை சி.பி.சி ஐ.டி போலீசார் விசாரித்து வருகிறார்கள் அல்லவா? இந்த வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வருகிற 27-ம் தேதி நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.. ...

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ,புதுக் குடியைச் சேர்ந்தவர் காளிமுத்து ( வயது 47) இவருக்கு 2 மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர் பாளையத்தில் தங்கி இருந்து கிட்டாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வந்தார் .இதே பெட்ரோல் பங்கில் காளிமுத்துவின் தம்பி ...

கோவை : வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது .இந்த ரயில்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.)தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .இந்த நிலையில் நேற்று ரயில்வே பாதுகாப்பு படையினர் கோவை ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். காலை 8 – ...

மதுரையில் பல்வேறு சேவைகளை செய்து வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு மனிதநேய செம்மல் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக மகளிர் திருவிழா மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக அரங்கில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ...

உதகை : கழக தலைவர் தமிழக முதல்வர் திறந்து வைக்கப்படவுள்ள உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திறப்பு விழா பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், அரசு கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ...

விவசாயிகள் உற்பத்தி செய்யும விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய – மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் அரியானா மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 19ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் சண்டிக்கரில் விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய ...