இன்றைய தினம் திட்டமிட்டு எங்களை வெளியேற்றி உள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கவன ஈர்ப்பு முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் ...
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதலாவது பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் அவர், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடனே நேரடி போட்டி இருக்கும் என்று உறுதியாகக் கூறினார். மேலும் தன்னுடைய உரையில் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக ...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று தற்போது சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் தலைவருக்கு அதிகாரம் அளித்தல்; மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராகவும், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்தும்; டாஸ்மாக் ...
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்துக்கு பிறகு நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து மதுரை உசிலம்பட்டி விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு கொண்டு வந்து பேச முயற்சித்தார். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, பேரவை தொடங்கப் போவதற்கு அரை ...
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 -ஆம் ஆண்டில் காவலாளியை கொலை செய்துவிட்டு உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்தனர். இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த ...
சென்னை: பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருவதாக பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ. மரகதம் குமாரவேல் பேசும்போது, ”பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார். அதற்கு ...
மாநிலங்களவையில் வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இது சட்டமாக்கப்பட்டதும், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் டெபாசிட்களில் வாடிக்கையாளர்கள் 4 நாமினிகளை நியமிக்க அனுமதிக்கப்படும். மேலும், தணிக்கையாளர்களின் ஊதியத்தை தீர்மானிக்க கடன் வழங்குநர்களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்குகிறது. மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் ...
மக்கள் பிரச்சினைகளுக்காகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி மாறும் என்றார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணியே கிடையாது என திட்டவட்டமாக கூறிவந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மார்ச் 4ஆம் தேதி கூட்டணி குறித்து 6 மாதங்கள் பின்பு ...
இலங்கைக்கு ஏப்ரல் 5-ம் தேதி ஒருநாள் பயணமாக செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து நேராக ராமேஸ்வரம் வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ராம நவமியை ஒட்டி, ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி, ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, பாம்பன் பாலத்தை 6-ம் தேதி திறந்துவைக்க உள்ளதாக ...
நேற்று அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை டெல்லி செல்கிறார் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து அண்ணாமலையிடம் அமித் ஷா விவரிக்க உள்ளதாகவும் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்த முடிவுகள் எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது. பாஜகவுடன் கூட்டு சேர்வதில் மற்றவைகளை விட, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை ...