சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோவையில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இதுபோல கோவை வடக்கு மாவட்டம் முன்னாள் பாஜக பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேஷ் என்பவரும் அரசூர் ஊத்துப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் முன் நேற்று மாலையில் தனக்கு தானே ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மன்மோகன்சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்படுகிறது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மறுபக்கம், இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது ...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை டிசம்பர் 26ம் தேதி இரவு 10 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 92. இவருடைய மறைவுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது ...

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேட்டி ஒன்றை பார்த்தேன். தெலங்கானாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்காக அவர் போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். அல்லு அர்ஜுனை விட தான் பெரிய சூப்பர் ஸ்டார் என்று காட்டிக் கொள்ள அவர் இவ்வாறு செய்கிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று அவர் ...

கோவை காந்தி பார்க், சுக்ரவார்பேட்டையில்அருள்மிகு. பால தண்டாயுதபாணி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பரமசிவன் பொறுப்பேற்றுள்ளார். இதையொட்டி ஈரோட்டுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த முதலமைச்சர் மு க .ஸ்டாலினை அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன் ஈரோடு சுற்றுலா மளிகையில் தனது மனைவிலதா மகேஸ்வரியுடன் சென்று நேரில் சந்தித்து ஆசி ...

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவிற்கு அளிக்கப்படும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையான சுழல் நிதி மற்றும் ஒரு சுய உதவிக்குழுவிற்கு ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமானது மகளிர் சுய உதவிக் குழுக்களின் வர்த்தக முயற்சிகள், ...

சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உணவுத் திருவிழாவில் அனைத்து மாவட்டங்களின் பிரபல உணவு வகைகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா ...

தமிழகத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும். இவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதன்படி தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 27 மாவட்டங்களில் உள்ள கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் ...

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு குண்டு வெடித்தது இதில் 58 பேர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர் இதுதொடர்பாக அல்- உம்மா இயக்க தலைவர் பாஷா உட்பட பலரை போலீசார் கைது செய்தனர் .இதில் ஆயுள் தண்டனை பெற்ற பாஷா 25 ஆண்டுகளாக கோவை சிறையில் இருந்தார். இந்த நிலையில் உடல் நல குறைவு ...