தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999/- விலையில் 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உழவர் பெருமக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1972-ல் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு ...

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு அரசு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வந்துள்ளார்.இன்றும் நாளையும் ஈரோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசு சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்து மற்றும் ஈரோட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு ...

புதுடெல்லி: மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது ஒன்றிய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பாஜ செய்தித்தொடர்பாளரான சம்பித் பத்ரா, நேருவின் கடிதங்கள் தொடர்பான துணைக் கேள்வியை எழுப்பினார். ஆனால், முக்கிய கேள்விக்கு தொடர்பில்லாத கேள்வி என்பதால் பதிலளிக்க மறுத்த அமைச்சர் செகாவத், இவ்விவகாரத்தை கவனத்தில் கொள்வதாகவும், விரைவில் உரிய ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கட்டாயம் இரண்டு அவைகளிலும் கலந்து கொண்டிருக்க வேண்டும் என பாஜகவின் தலைமை கொறடா உத்தரவிட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த 1952-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. ...

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவைமாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின் படி வால்பாறை அருகே உள்ள கவர்கல் எஸ்டேட் பகுதியில் நகர கழக செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் வார்டு செயலாளர் பெரியசாமி, பிரதிநிதிகள், பழனிசாமி, வார்டு ...

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் இன்று காலை 10.12 மணியளவில் பிரிந்தது என்று சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை தரப்பு ...

கோவை கணபதி புதூர் 8-வது வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் அசோக் ஸ்ரீநிதி ( வயது 35) பாமக பிரமுகர். இவர் யூடியூபில் தனக்கு மிரட்டல் வந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் கடலூரை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ...

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது தற்போது அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் தலையில் இடியாக இறங்கி உள்ள நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை இழக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் ...

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படாமல் போனது குறித்து சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கையில், அந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் போனதற்கு யார் மீது தவறு என்பதை விளக்கிக் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது ஜி.கே.மணி (பாமக) ...

திருவண்ணாமலை மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதியில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மிக முக்கிய திருவிழாவான உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. வருகிற 13ஆம் தேதி கோயில் கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 2,668 அடி உயர மலையின் ...