அடுத்த மாதம் 8வது ஊதியக் குழுவை அமைக்க அரசு தயாராகி வருகிறது. ஒப்புதல் கிடைத்ததும், ஏப்ரலில் செயல்படத் தொடங்கி, அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் தாக்கம் ஏற்படும். மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இதன் விதிமுறைகள் விரைவில் அமைச்சரவைக்கு அனுப்பப்படும். பாதுகாப்பு அமைச்சகம் உட்பட முக்கிய துறைகளிடம் ...

சென்னை: மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசவேயில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பிரச்சனை தொடர்பாக மட்டுமே அமித் ஷாவிடம் கோரிக்கைகளை வைத்ததாக கூறிய அவர், தேர்தல் நெருங்கும் போது மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே ...

கேரள மாநிலம் திருச்சூர் பா.ஜ.க .மண்டல பொறுப்பாளராக பதவி வகித்து வருபவர் அஜிஸ் .இவர் நேற்று பெங்களூரில் இருந்து திருச்சூர் செல்லும் ரயிலில் பயணம் செய்தார்.அவர் பயணம் செய்த ரயில் பெட்டியில் சக பயணிகளுடன் அஜிஸ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து டிக்கெட் பரிசோதரும் ,ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் அவரை கோவை ரயில் நிலையத்தில் ...

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் நேரு பதிலளிக்கையில் திருச்சியில் ரூ.220 கோடி மதிப்பீட்டில் புதிய மார்கெட் அமைக்கப்படும். மொத்த விற்பனை, சில்லறை விற்பனை என தனித்தனியே மார்கெட் அமையும். அதனால் திருச்சி காந்தி மார்க்கெட் எவ்விதத்திலும் மாற்றுவதற்கு என்ற ...

கோவை : கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கை சி.பி.சி ஐ.டி போலீசார் விசாரித்து வருகிறார்கள் அல்லவா? இந்த வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வருகிற 27-ம் தேதி நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.. ...

உதகை : கழக தலைவர் தமிழக முதல்வர் திறந்து வைக்கப்படவுள்ள உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திறப்பு விழா பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், அரசு கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ...

உதகை மார்ச் 24 கழக தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், குன்னூர் ஒன்றிய கழகச் செயலாளர் ஜே.பிரேம்குமார் அவர்கள் தலைமையில் சேலாஸ் பகுதியில் நடைபெற்றது, உலிக்கல் பேரூர் கழக செயலாளர் ரமேஷ்குமார் வரவேற்றார், நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜு தலைமை கழக பேச்சாளர் தா.தமிழ் கொண்டான் ஆகியோர் சிறப்புரையாற்றினர், ...

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னை கிண்டியில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 7 மாநிலங்களை சேர்ந்த 29 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் ...

சென்னை: ‘தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு நீங்கள் நடத்தும் நாடகம் தொடரட்டும். அதோடு கூட்டத்துக்கு வந்துள்ள அண்டை மாநில முதல்வர்களுடன் தமிழக உரிமைகள் பற்றியும் பேசுங்கள்.’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நியாயமான தொகுதி மறுவரையறை கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு ...

சென்னை எழும்பூரில் சிராஜ் மஹாலில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, செல்லூர் ராஜு, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அதிமுக கழக நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ...