கனடாவை இறையாண்மை கொண்ட நாடாக மதிக்கும்வரையில் பேச்சுவார்த்தை இல்லை என்றார் கனடா பிரதமர் மார்க் கார்னி. அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட கனடா வணிகர்களை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேசினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகுப்புகளையும், வளத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் கார்னி அறிவித்தார். கனேடிய போர் அருங்காட்சியகத்தில் அவர் பேசியதாவது, வர்த்தகப் போரினால் ...

சென்னை: தமிழக பாஜக சிறு​பான்​மை​யினர் அணி சார்​பில் ரமலான் இஃப்​தார் நோன்பு திறக்​கும் நிகழ்ச்சி எழும்​பூரில் உள்ள பைசல் மஹாலில் மார்ச் 25-ம் தேதி நடக்​கிறது. இதற்​காக, கூட்​டணி கட்​சித் தலை​வர்​களுக்கு பாஜக அழைப்பு விடுத்து வரு​கிறது. அந்த வகை​யில், பாஜக மாநில விளை​யாட்டு மேம்​பாட்டு பிரிவு தலை​வர் அமர்பிர​சாத் ரெட்டி தலை​மை​யில், பாஜக சிறு​பான்​மைப் பிரிவு ...

இந்தி சர்ச்சை தொடர்பாக மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்க்க உங்களுக்கு (திமுக) தைரியம் இல்லை. நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் போது, ​​மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்ப்போம். உங்கள் ஊழலை மறைக்க மொழி அரசியலை கையில் எடுத்துள்ளீர்கள். இந்தி எந்த ...

கர்நாடகா மாநிலத்தில் முதல்வராக சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் அண்மை காலமாக பெண்களை வைத்து பணம் பறிக்கும் ஹனி டிராப் என்ற முயற்சியால், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மூத்த அமைச்சர்கள், ...

சென்னை: வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்துக் கழகங்களில் ...

நீலகிரி மாவட்ட உதகையில் தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களை மாவட்ட பொறுப்பு அமைச்சர், தமிழ்வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  ஆய்வு மேற்கொண்டார், ஆய்வின் போது நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, கழக உயர்நிலை ...

சென்னை: தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடும் நாம் அழைத்துள்ள மாநிலங்களும் பாதிக்கப்பட்டால் இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருள் இருக்காது. ஜனநாயகத்துக்கு மதிப்பு இருக்காது. நாடாளுமன்றத்தில் நம் குரல்கள் நசுக்கப்படும். நம் குரல்களை நிலைநாட்ட முடியாது என தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்? என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்த வீடியோவில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், ...

இருமொழிக் கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக இருப்பதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேரவை பாமக தலைவா் ஜி.கே.மணி பேசுகையில், மொழிக் கொள்கைக்காக தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகத் தவறுதலாகக் கூறிவிட்டாா். அப்போது, நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குறுக்கிட்டு கூறியது: மொழிக் கொள்கையை குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசு ...

டெல்லி: கடந்த 10 ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி ரூ.16.35 லட்சம் கோடி என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். வாராக்கடன் தள்ளுபடியல்ல; வங்கி நிதிநிலை அறிக்கையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா விளக்கம் அளித்தார். இந்தியாவில் தங்க நகை கடன், சொத்தின் பேரில் கடன்,வீட்டுக்கடன், கல்வி கடன், வாகன கடன், விவசாய ...

தமிழகத்தில் டாஸ்மாக் டெண்டரில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்தது. இந்நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர் இன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்திரராஜன் , வினோஜ் பி.செல்வம், பாஜக எம்எல்ஏ ...