தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை (மார்ச் 14), பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அதற்கு அடுத்த நாள் சனிக்கிழமை, தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில், இதுவரை இல்லாத திட்டமாக தமிழக பொதுபட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் ...

சென்னை: ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண் டெழுந்தவர் அய்யா வைகுண்டர் என அய்யா வைகுண்டர் 193வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்., மேலும் அவரின் பதிவில்; “ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண் டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆம் பிறந்தநாள்! ...

சென்னை: தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளில் அபிவிருத்தி செய்யப்படும் இனங்களுக்கு காலி நில வரி (VACANT LAND TAX) நடப்பு அரையாண்டு தவிர்த்து முன்னுள்ள 12 அரையாண்டுகள் அல்லது 6 வருடங்களுக்கான வரியினை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பெயிரா வேண்டுகோள் ...

நதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை 2012-ம் ஆண்டு விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில் பல்வேறு காரணங்களுக்காக இந்த விசாரணை மீண்டும் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கை ரத்து செய்ய ...

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1046 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செனாய் நகரில் ரூ.131 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கே.கே நகரில் ரூ.51 கோடியே 29 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகளை ...

வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்கா – ஐரோப்பா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று சந்தித்தார். அப்போது அவரை டொனால்ட் டிரம்ப் உரிய மரியாதையுடன் நடத்தவில்லை. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு, நம் நாட்டு பிரதமர் ...

சென்னை: ஆட்சி அமைப்பதற்காக கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கிலோ கணக்கில் தங்கம், பணம் வழங்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வமும் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் ...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நடைபெற உள்ள ‘மாபெரும் தேசபக்தி போரின்’ 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க ...

வாஷிங்டன்: அமெரிக்கா சார்பில் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியை டொனால்ட் டிரம்ப் அதிபரானதும் நிறுத்தினார். இப்படியான சூழலில் தான் தற்போது திடீரென்று டொனால்ட் டிரம்ப் மனம்மாறி பாகிஸ்தானுக்கு கோடிகளை கொட்டி கொடுத்துள்ளார். ஒரே நேரத்தில் ரூ.3,461 கோடியை டொனால்ட் டிரம்ப் அள்ளி வழங்கி உள்ளார். இது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. உலகின் பெரிய ...

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ.,வும், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் கே அர்ஜூனன் பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.22.43 கோடி சொத்து குவித்ததாக அவர் மீதும், அவரது மனைவி விஜயலட்சுமி மீது கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் கோவையை ...